தமிழ்நாட்டில் புதிய ஆறு மருத்துவக் கல்லூரிகளுக்கு நிலத்தை கையகப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆணை
சென்னை, ஜூலை 19- தமிழ் நாட்டில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க, தேசிய மருத்துவ…
தமிழ்நாடு விவசாயிகளின் உரிமைக்காக கருநாடக அரசுக்கு எதிராக காங்கிரஸ் போராடும்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி திண்டுக்கல், ஜூலை 19- தமிழ் நாடு விவசாயிகளின்…
பிஜேபி ஆளும் மாநிலத்தில் சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமை
போபால், ஜூலை 19- மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் 15 வயது சிறுமி ஒருவருக்கு கொடூரம் இழைக்கப்பட்டுள்ளது…
20.7.2024 சனிக்கிழமை சேலம் மாவட்ட கழகத்தின் நீட் ஒழிப்பு இருசக்கர வாகனப் பரப்புரை நிறைவு பொதுக்கூட்ட வரவு செலவு சரிபார்த்தல் கலந்துரையாடல் கூட்டம்
சேலம்: காலை 10.30 மணி * இடம்: அம்மாப்பேட்டை, குயில் பண்ணை *தலைமை: கா.நா.பாலு (தலைமைக்…
ஒரு ட்ரில்லியன் டாலர் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் நபார்டு வங்கிக்கு அமைச்சர் பெரிய கருப்பன் வேண்டுகோள்
சென்னை, ஜூலை 19- தமிழ்நாடு அரசு 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியைப்…
மாநிலங்களைக் கடந்த ஜாதி மறுப்பு திருமணம்
தேவபாரதி-சவுரவ் (முகர்ஜி) ஆகியோரின். மாநிலங்களைக் கடந்த ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு பெற்றோர், உறவினர்கள், கம்யூனிஸ்ட்…
இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல் – நடவடிக்கை என்ன? தமிழ்நாடு மீனவர்களும் இந்தியர்கள்தானே? மதுரை உயர்நீதிமன்றம் சரமாரியான கேள்விகள்
மதுரை, ஜூலை 19- இராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணை மீனவ கிராமத்தைச் சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர்…
“புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் ஏன் மக்களுக்கு எதிரானவை?”
நாளை தி.மு.கழக சட்டத்துறை சார்பில் கருத்தரங்கம்! தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி – ஆர்.எஸ்.பாரதி சிறப்புரை!…
எச்சரிக்கை கருப்பைவாய் புற்றுநோய் : 49% பேர் பாதிப்பை உறுதி செய்ய முன்வருவதில்லை பொது சுகாதாரத் துறை தகவல்
சென்னை, ஜூலை 19- கருப்பைவாய் புற்றுநோய் அறிகுறி இருப்பதாகக் கண்டறியப்ப டுபவா்களில், 49 சதவீதம் போ்…
இராமேஸ்வரத்தில் மீனவர்கள் பிரச்சினையில் இலங்கை அரசைக் கண்டிக்காத ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!
நாகை, ஜுலை 18- நாகை மாவட்டக் கழகச் செயலா ளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தலைவருமான…
