பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர்
ம. கவிதா ‘பெரியார் உலக’ நிதியாக 5,000 ரூபாயும், திருப் பத்தூர் இ. வெண்ணிலா -…
இயக்க நிதி
ஈரோடு பொற்செல்வி நற்குணம் இயக்க நிதியாக ரூ.5,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
காட்பாடி அலிபூர் ரகீம் (பேராசிரியர்) அவர்களின் 7–ஆம் ஆண்டு நினைவு நாள்
அவரது மூத்த மகன் அப்துல் அகத் 'பெரியார்' உலகத்திற்கு நன்கொடை ரூ.10,000/- மற்றும் ‘விடுதலை’ ஆண்டுச்…
இதுதான் ஒன்றிய அரசின் சாதனையோ!மூன்று ஆண்டுகளில் நான்கு மடங்கான ரூ.500 கள்ளநோட்டுகள்
மும்பை, நவ.29 தற்போது பணப்பரிமாற்றத்தில் மிக முக்கியத்துவம் பெறும் ரூபாய் நோட்டுகளில் ரூ.500தான் முன்னிலையில் உள்ளது.…
‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை
மா. இராசுவின் 60 வயது நிறைவையொட்டி ரூ.5 ஆயிரம் ‘பெரியார் உலகத்’திற்கு நிதியாக வழங்கியுள்ளார். நன்றி.…
தமிழர் தலைவரிடம் ‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை
சுயமரியாதை இயக்கத்தின் நூறாம் ஆண்டில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளைக்கு பூவிருந்தவல்லி க.ச. பெரியார்…
மராட்டியத்தில் புதிய முதலமைச்சர் யார்? குழப்பம் நீடிப்பு
மும்பை, நவ.29- மராட்டிய புதிய முதலமைச்சர் யார் என்பது குறித்து டில்லியில் கூட் டணி தலைவர்களுடன்…
ராமேஸ்வரம் பாலத்தின் சீர்கேடு மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி
மதுரை, நவ.29 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாம்பன் பாலத்தை மறு சீரமைக்கும்…
பெண் சாமியார் மூன்றாவது திருமணமாம்
திருவண்ணாமலை, நவ.29- கீழ்பென்னாத்தூரில் பெண் சாமியார் அன்ன பூரணி தனது உதவியாளரை 3ஆவதாக திருமணம் செய்து…
டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்க மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, நவ.29 மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை…
