உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு சார்பில் வாதிட 6 கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்கள் நியமனம்
புதுடில்லி, செப். 12- உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு சார்பில் வாதிட 6 மூத்த வழக்குரைஞா்களை கூடுதல்…
இந்தியாவில் குரங்கு அம்மைப் பாதிப்பு
புதுடில்லி, செப்.12- இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் 30 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதிசெய்யப்பட்டதாக…
தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடியில் 614 அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணி
சென்னை, செப்.12- தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடி மதிப்பில் 614 அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள்…
மக்கள் தொகை கணக்கெடுப்பை தாமதப்படுத்தவே புள்ளியியல் நிலைக்குழு கலைக்கப்பட்டதா? ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்
சென்னை, செப். 12- மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங் களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:…
அமெரிக்கா : குகையில் உறைந்த நிலையில் உடல் – 47 ஆண்டுகளுக்கு பிறகு யார் என கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
47 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க குகையில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப் பட்ட உடலை தற்போது அடையாளம்…
ஜப்பானில் ஃபுகுஷிமா அணு உலையில் 13 ஆண்டுகளாக படிந்துள்ள கதிரியக்க எரிபொருள்
ஆய்வு செய்ய ரோபோ எந்திரம் ஜப்பானில் கடந்த 2011-ஆம் ஆண்டு பெரும் சேதத்தை ஏற்படுத்திய சுனாமி…
2029ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வரும் சிறு கோள்
பூமிக்கு மிக அருகில் வருகிற 2029ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி வரும் 'அபோபிஸ்'சிறுகோளை இஸ்ரோ…
ஊரகப் பகுதிகளில் 5,000 நீர் நிலைகள் புனரமைப்புக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு
சென்னை, செப்.12- ஊரகப் பகுதிகளில் 5,000 நீா்நிலைகள் புன ரமைப்புக்கு ரூ.500 கோடி ஒதுக்கி முதலமைச்சா்…
அசோக் நகர் அரசு மகளிர் பள்ளி விவகாரம் ஏற்பாட்டாளர் மீது கடும் நடவடிக்கை பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்
சென்னை, செப். 12- அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மீது…
அரியானாவில் பா.ஜ.க.-வுக்கு தொடர்ந்து பின்னடைவு! சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் மாநில துணைத் தலைவர் பதவி விலகல்
சண்டிகர், செப்.12- அரியானாவில் அடுத்த மாதம் 5ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. மீண்டும்…
