அக்டோபர் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால் குடிநீர், கழிவு நீர் வரி 5 விழுக்காடு தள்ளுபடி
சென்னை, அக். 1- சென்னை குடிநீர் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியை…
கிருட்டினகிரி பெரியார் பெருந்தொண்டர் ஜி.எச்.லோகாபிராம் மறைவு திராவிடர் கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை
கிருட்டினகிரி, அக். 1- கிருட்டினகிரி மாவட்டம் கிருட்டினகிரி நீதிக்கட்சி குடும்பத்தை சேர்ந்த கிருட்டினகிரி பேரூராட்சி மன்ற…
சுயமரியாதைச் சுடரொளிகள் பேபி கு.ரெங்கசாமி, ரெ.பாப்பம்மாள், பேபி ரெ.குமார் ஆகியோரின் நினைவு நாள் கழக கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்
உரத்தநாடு, அக். 1- உரத்தநாடு சந்தை பேட்டையில் நகர கழக சார்பில் மறைந்த சுயமரியாதைச் சுடரொளிகள்…
2.10.2024 புதன்கிழமை அரூர் கழக மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி: காலை 10 மணி * இடம்: தந்தை பெரியார் படிப்பகம் * வரவேற்புரை: ச.சாய்குமார்…
நன்கொடை
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பவள விழா பொதுக் கூட்டத்திற்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்…
பெரியார் விடுக்கும் வினா! (1447)
சுயராச்சியம் வந்து கண்ட பயன் என்ன? மகாத்மாக்கள், உலகம் மெச்சும் வீரர்கள் ஆட்சியில் கண்டது என்ன?…
நாகை அக்கரைப்பேட்டை எம்.கே.குஞ்சுபாபு நினைவு நாள் மரியாதை
திராவிடர் கழக நாகை நகர மேனாள் தலைவர் எம்.கே.குஞ்சுபாபு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை…
மறைவு
ஆவடி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் சோபன்பாபுவின் மாமனார் ஆர்.மனோகரன் (வயது 65) 30.9.2024…
விழுப்புரம் கழக மாவட்டத்தின் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
விழுப்புரம், அக். 1- செப்டம்பர் 17இல் தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக…
‘பெரியார் திடலின் அன்பும், அரவணைப்பும்!’
நாம் வாழும் சமூகத்தில் உள்ள எல்லா மக்களும் எல்லா உரிமைகளும் சமத்துவமும் சுயமரியாதையும் சுதந்திரமும் பெற்று…
