பேறு கால மரணம் – தடுத்து நிறுத்த சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் 18 பேர் குழு!
சென்னை, அக். 3- தமிழ்நாட்டில் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் பேறுகால உயிரிழப்பு விகிதத்தை 45.5இல் இருந்து…
சென்னையில் மூன்றாவது பன்னாட்டு புத்தகக் காட்சி குழந்தைகளுக்கு தனியரங்கம்
சென்னை, அக். 3- 3ஆவது பன்னாட்டு புத்தக காட்சிக் கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. நடப்பாண்டில்…
தமிழ்நாட்டுக்கு நிதியை விடுவிக்காத ஒன்றிய அரசுக்கு ஆசிரியர்கள் கண்டனம்..!!
சென்னை, அக்.3- அண்மையில் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நிதியை விடுவிக்க வலியுறுத்தி…
ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு பா.ஜ.க.வை கண்டித்து சென்னையில் விழிப்புணர்வு நடைப் பயணம்!
சென்னை, அக். 3- ராகுல் காந்திக்கு எதிராக வெறுப்பு அரசியல், பொய்ப் பிரச்சாரம் செய்யும் ஆர்எஸ்எஸ்,…
“ஈஷா மய்யத்தில் வெளிநாட்டினர் குறித்தும் விசாரணை” அக்.4இல் அறிக்கை தாக்கல் செய்வோம் – காவல்துறை அதிரடி
கோவை, அக்.3- கோயம்புத்தூரில் அமைந்துள்ளது ஈஷா யோகா மய்யம். இங்கு ஏராளமானோர் தங்கி ஆன்மீக பணிகளில்…
ராம ராஜ்யம் பற்றிப் பேசிய காந்தியாரை ‘‘மகாத்மா’’ என்றனர் ‘‘நான் சொல்லும் ராமன் வேறு’’ என்று சொன்னவுடன் படுகொலையும் செய்தனரே! சமூகநீதி, மதச்சார்பின்மையைக் காக்க உறுதி எடுப்போம்! இதுவே காந்தியாரின் பிறந்த நாள் சிந்தனையாகட்டும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை ராமராஜ்ஜியம் பேசிய காந்தியாரை மகாத்மா என்று சொன்னவர்கள், ‘‘நான் சொல்லும்…
அனல் மின் உற்பத்தியை அதிகரிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு
சென்னை, அக் 2- இந்த ஆண்டுக்கான காற்றாலை பருவகாலம் நேற்றுடன் முடிந்ததால், அனல்மின் உற்பத்தியை அதிகரிக்க…
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ஈஷா மய்யத்தில் காவல்துறை விசாரணை!
சென்னை, அக்.2- சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கிணங்க காவல் துறை மற்றும் சமூக நலத்துறை, குழந்தைகள் நலத்துறை…
