உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு! ஸநாதனவாதிகளின் ஆணவத்தைக் கண்டித்து கழகத்தின் சார்பில் நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு! சனாதனவாதிகளின் ஆணவத்தைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில்…
இந்நாள் – அந்நாள்
தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை அரசு ஏற்றுக்கொண்ட நாள் (19.10.1978) தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு முக்கியப்…
உங்களுக்கு பெரியாரைப் பற்றி தெரிந்தால்
கவிப்பேரரசு கவிஞர் வைரமுத்து அவர்களை அறியாதவர்கள் இருக்க முடியாது. திரைப்பட பாடல்களையும் தாண்டி அவரது இலக்கிய…
ஆதீனா மசூதி அல்ல ஆதிநாத் கோவில்… சர்ச்சையை கிளப்பிய பாஜக
கொல்கத்தா, அக்.19 மேனாள் கிரிக்கெட் வீரரும் திரிணாமுல் காங் கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பின ருமான…
முஸ்லிம் – கிறிஸ்தவ மதங்களை சார்ந்தவர்களுக்கு வாய்ப்பு சிறுவர் நீதி சட்டத்தின்கீழ் குழந்தைகளை தத்தெடுக்கலாம் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
மதுரை, அக்.19 முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை சேர்ந்தவர்கள் சிறுவர் நீதி சட்டத்தின் கீழ் குழந்தை களை…
கரூர் சம்பவம் நீதிபதிமீது விமர்சனம் : ஓய்வு பெற்ற காவல் அதிகாரி பிணை மனு தள்ளுபடி
சென்னை, அக்.19 கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை…
ஏழுமலையானுக்கு பட்டை நாமமோ! பக்தர்களிடம் இடைத்தரகர் ரூபாய் நாலு லட்சம் மோசடி
அய்தராபாத், அக்.19 தெலங்கானாவை சேர்ந்த சில பக்தர்கள் தங்களுக்கு திருப்பதி எழுமலையான் கோயில் ஆர்ஜித சேவைகளும்,…
பிற்படுத்தப்பட்டோருக்கு 42 விழுக்காடு இடஒதுக்கீடு கோரிக்கை தெலங்கானாவில் முழு கடையடைப்பு
அய்தராபாத், அக் 19 பிற்படுத்தப் பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக் கீட்டை வலியுறுத்தி தெலங்கானாவில்…
பா.ஜ.க. உடன் கூட்டணியா? அந்தத் தவறை செய்யமாட்டேன் உமர் அப்துல்லா திட்டவட்டம்
சிறீநகர், அக்.19 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவதை விரைவுப் படுத்தும் நோக்கத்தில் பாஜக-வுடன்…
ரேபரேலியில் கொல்லப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ராகுல் ஆறுதல்
ரேபரேலி, அக். 19 கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஹரிஓம்…
