சொல்வது யார்?
கள்ளச் சாராய உயிர் இழப்புகளுக்குப் பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மேனாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இப்படி சொல்லுகின்றவர்…
பள்ளி திறக்கும் முதல் நாளில் பாடப்புத்தகம் வழங்க ஏற்பாடு
சென்னை, மே 16 - அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர் களுக்கு…
தமிழ்நாடு அரசின் பார்வைக்கு…
காங்கேயம் நகராட்சி அலுவலகத்தில் அகோரிகளை வைத்து பூஜை நடத்திய நகராட்சி அலுவலர்கள்
உயர் நீதிமன்றத்தில் புதிதாக 6 நீதிமன்ற அறைகள் திறப்பு
சென்னை,மே16 - சென்னை உயர் நீதிமன்ற கட்டடத்தில் 48 நீதிமன்ற விசாரணை அறைகள் உள்ளன. இந்த…
கொளுத்தும் கோடை வெப்பத்தால் மக்கள் அவதி
சென்னை, மே 16 - தமிழ்நாடு முழுவதுமே கோடை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. 'மோக்கா' புயல்,…
முதலமைச்சரின் கவனத்துக்கும் – செயலாக்கத்திற்கும்!
அமைச்சர்களை - அரசுத் துறை செயலாளர்களை மாற்றுவது என்பது ஒரு முதலமைச்சரின் தனித்த சிறப்புரிமை -…
ஈரோட்டுத் தீர்மானம் (1)
கடந்த 13.5.2023 சனியன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டம் குறிப்பிடத்தக்க வகையில்…
கன்னியாகுமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
16.05.2023 செவ்வாய்க் கிழமை கன்னியாகுமரி: காலை 10.00. மணி இடம்: பெரியார், மய்யம், ஒழுகினசேரி நாகர்கோவில். தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட…
இடைத்தேர்தல்களிலும் பா.ஜ.க.வுக்கு அடி!
புதுடில்லி, மே 15 - கருநாடக சட்டப்பேரவை பொதுத் தேர்தலோடு, பஞ்சாப், உ.பி., ஒடிசா, மேகாலயா மாநிலங்களில்…
கிருட்டினகிரியில் பாறை ஓவியங்கள்- மாணவர்கள் பார்வையிட்டனர்
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் கல்லூகுளிக்கி கிராமம் காலபைரவர் மலையில் உள்ள இருளன்கமியில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட…