ஏவுகணைகளுக்காக செலவிடும் பணத்தில் 800 பள்ளிகளைக் கட்டியிருக்கலாம் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
டோக்கியோ, ஏப். 13- அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதற்கு, ஜப்பான் எதிர்க் கட்சிகள் கடுமையான எதிர்ப்பைத்…
போலிப்பட்டியல் வணிகத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு உறுதி: அமைச்சர் பி.மூர்த்தி
சென்னை, ஏப். 13- போலிப்பட்டியல் வணிகம் முடிவுக்கு வரும் என்று அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். தமிழ்நாடு…
பசு மாட்டைக் கொன்று மதக்கலவரத்தை தூண்டிய வழக்கு ஹிந்து மகாசபை பிரமுகர்கள் கைது
புதுடில்லி, ஏப். 13- உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் பசுவைக் கொலை செய்தனர் என்று போலியான செய்தியைப்…
பணம் இருந்தால் தான் பாஜகவில் பதவி அண்ணாமலை மீது குற்றம் சாட்டி மேலும் ஒரு நிர்வாகி விலகல்
சென்னை, ஏப். 13- பாஜக மாநில தலைவராக அண்ணாமலை சரியாக செயல்படவில்லை என குற்றம் சாட்டி,…
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி பிஜேபி பிரமுகர்கள் 2 பேர் பொருளாதார குற்றப்பிரிவில் ஆஜர்
சென்னை, ஏப். 13- ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜரா கும்படி…
ஏப்ரல் – 14 ஜெகதாப்பட்டினத்தில் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு
ஏப்ரல் - 14 ஜெகதாப்பட்டினத்தில் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு நடைபெறும் திடலை சுத்தப்படுத்தும்…
திருச்சி நீதிமன்ற மேனாள் தலைமை அதிகாரி மறைந்த டி.வி.வெங்கட்ரத்தினம் உடலுக்கு மாலை அணிவிதது மரியாதை
திருச்சி நீதிமன்ற மேனாள் தலைமை அதிகாரி மறைந்த டி.வி.வெங்கட்ரத்தினம் உடலுக்கு 12.4.2023 அன்று பெரியார் மாளிகை…
உக்ரைனில் படிப்பை இடையில் நிறுத்திய மருத்துவ கல்லூரி மாணவர்கள் இந்தியாவிலேயே தகுதித்தேர்வு எழுதலாம்!
புதுடில்லி, ஏப். 13- போரினால் உக்ரைனில் படிப்பைத் தொடர முடியாத இந்திய மருத்துவ மாணவர்கள், இங்கு…
“சமத்துவ நாள்”
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (13.4.2023) தலைமைச் செயலகத்தில், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த…
விடுதலை சந்தா
பொன்னமராவதி தலைமையாசிரியர் நாக லெட்சுமி ஓர் ஆண்டு விடுதலை சந்தாவை பகுத்தறிவாளர்கழக மாநிலத் துணைத் தலைவர்…
