அறந்தாங்கி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
அறந்தாங்கி, மே 24- 22.05.2023 அன்று மாலை 5 மணிக்கு அறந் தாங்கி மாவட்டம் கீரமங்கலத்…
பெரியார் விடுக்கும் வினா! (985)
நாம் புதிய மனிதர்கள்; முன்னோர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள்; காட்டுமிராண்டிக் கருத்துகளைக் கொண்டவர்கள். அவைகளை நாம் இன்றைய…
கோவை மாவட்ட செயலாளர் க.வீரமணி – சகாயமேரி இல்ல சுயமரியாதைத் திருமணவிழா
பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் நடத்திவைத்தார்கோவை,மே24- கோவையில் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரைசந்திரசேகரன் தலைமை யில் சுயமரியாதைத் திருமணம்…
நாகப்பட்டினம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியர் அணி கலந்துரையாடல் கூட்டம்
நாகை, மே 24- நாகப்பட்டினம் மாவட்ட பகுத்தறிவாளர் கழ கம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியர் அணி…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சின்ன சேக்காடு, மணலி, சென்னையைச் சேர்ந்த பியூச்சிரா பாலியஸ்டர் லிமிடெட் மேனாள் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சி.மாரியப்பன், ஆசை ஆரோக்கியம், க.பாலகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து, அத்தொழிற்சாலையின் மேனாள் தொழிலாளர்கள் பிரச்சினைகள் குறித்து கோரிக்கை மனுவினை தமிழர் தலைவரிடம் அளித்தனர்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சின்ன சேக்காடு, மணலி, சென்னையைச் சேர்ந்த பியூச்சிரா பாலியஸ்டர்…
விடுதலை வளர்ச்சி நிதி
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க நிறுவனரும் மேனாள் தலைவருமான காரைக்குடி இரா.போஸ் தமிழர் தலைவரை…
பெண் நீதிபதிகளின் உடைகளில் மாற்றம் வருமா?
திருவனந்தபுரம், மே 24 53 ஆண்டு ஆடைவிதியில் மாற்றம் வேண்டும், நீதிமன்றத்தில் சுடிதார் அணிய அனுமதிக்க…
எத்தகைய மனிதநேயம்!
விபத்தில் மரணித்த மகனின் உடல் உறுப்புகளை கொடை அளித்த மருத்துவ இணையர்மும்பை, மே 24 மகாராட்டிராவில்…
கோவில்களில் “பிரசாதமாக” கஞ்சாவா?
புவனேஸ்வர், மே 24 ஒடிசாவின் அனைத்து 30 மாவட்டங்களில் உள்ள ஆட்சியர்களுக்கும் அரசு உத்தரவு ஒன்றை…
“தந்தை பெரியார் பிறந்த மண்ணில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி” – ஈரோடு மாவட்ட ஆட்சியர்
ஈரோடு, மே 24 பொது மக்களின் குறைகளைத் தீர்த்து அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பாடுபடுவேன்…