பிரதமர் சென்று மக்களிடையே நம்பிக்கை ஊட்டினாரா? மக்களின் கண்ணீரில் காவிகள் நீந்துகிறார்களா?
* மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது! எரிகிறது!!* மதவாத சக்திகளே இந்தக் கொடுமைக்குப் பின்னணி!ஒரு மாநிலத்தில் …
ஆணாக மாறிய பெண்ணை திருநம்பி என்று குறிப்பிட வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் ஆணை
சென்னை, ஜூன் 22- காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் யுவராணி என்ற மாறா (வயது 22).…
மகளிர் சுயஉதவிக் குழு பொருட்களைச் சந்தைப்படுத்த நடமாடும் அங்காடிகள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல்
காஞ்சிபுரம், ஜூன் 22 - காஞ்சி புரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் குழுக்களின் உற்பத்திப் பொருட்…
ஜம்மு – காஷ்மீர் தொடங்கும் இடத்தில் இந்தியாவின் ஜனநாயகம் முடிவடைகிறது! – உமர் அப்துல்லா கருத்து
சிறீநகர், ஜூன் 22 - மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசு இல்லாமல், காஷ்மீரில் 5 ஆண்டு…
முதலமைச்சர் பேச்சு! இனமுரசு சத்யராஜ் வரவேற்பு!
சூலூர், ஜூன் 22 - ஒன்றிய அரசின் நெருக்கடி தொடர்பாக, ‘நாங்கள் இதற்கு எல்லாம் பயப்பட…
குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை, ஜூன் 22 - குரூப் 4 தேர்வு எழுதியவர்களின் கோரிக்கையை ஏற்று காலி பணியிடங்களின்…
“ஒளிரும்” பயிர்கள்”
பயிர்கள் எதையும் சொல்லாது. எனவே, விவசாயிதான் அவற்றுக்கு என்ன தேவை என்று பார்த்துப் பார்த்துத் தரவேண்டும்.…
புற்றுநோய்: எந்த வயதில் கவனம் தேவை?
புற்றுநோய் பற்றி மக்கள் இன்னமும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. எடுத்துக்காட்டாக, புற்றுநோய் என்பது ஒரே ஒரு…
ஒன்றியங்கள் தோறும் வைக்கம் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் கும்மிடிப்பூண்டி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
கும்மிடிப்பூண்டி,ஜூன்22 - கும்மிடிப்பூண்டி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 04-.06.-2023 அன்று கும்மிடிப்பூண்டி ஏவிஎஸ் திருமண மண்டபத்தில்…