மகாராட்டிரா மாநிலத்தில் பெரும் விபத்து: 25 பயணிகள் தீயில் கருகி மரணம்
புல்தானா, ஜூலை 1 மகாராட்டிர மாநிலம் யவத்மாலில் இருந்து புனே நோக்கி இன்று (1.7.2023) காலை …
அடாவடி ஆளுநர்: சட்ட நிபுணர்கள் கருத்து
புதுடில்லி, ஜூலை 1 அமைச்சர் செந்தில் பாலா ஜியை நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி 29.6.2023 அன்று…
தமிழ்நாடு ஆளுநரை குடியரசு தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: தேசிய தலைவர்கள் வலியுறுத்தல்
புதுடில்லி ஜூலை 1 அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: பத்து வயதில் 27.6.1943இல் மேடையில் முதன்முதலாகப் பேசிய தாங்கள் 80 ஆண்டுகள் ஆன…
ஆளுநர் பதவியும் – ஆர்.என்.இரவியின் மக்கள் விரோதச் செயல்களும்
பேராசிரியர் மு.நாகநாதன்இந்த அரசியல் நிகழ்வுகளை அறிஞர் காரல் மார்க்சு, “மொகலாயர்களின் பேரதிகாரம், மொகலாயப் போர்ப்படைத் தளபதிகளால் உடைக்கப்பட்டது.…
குடிசைகளைக் கோபுரமாக்கிய கலைஞர்
பாணன்1967இல் திமுக வெற்றி பெற்றதும் கலைஞர் தன் ஆதரவாளர்களுடன் அண்ணாவை பார்க்க வருகிறார். அண்ணா அருகில்…
கருப்பெலாம் வெறுக்கும் காரியக் கிறுக்கு!
கருப்பெலாம் வெறுப்பெ னக்கு!காதமாய் அதைத்து ரத்து!கரித்துகள் காற்றில் கூடக்கலந்திடாத் தடுத்த டக்கு!விரிந்தவான் கருமே கத்தைவெளுத்திடு! வண்ணம்…
தாடியில்லாத இராமசாமி நாயக்கர்
ஓமந்தூர் திரு.இராமசாமி ரெட்டியார் அவர்கள் தமிழக முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது சிறிதளவு தமிழர்கள் நலனில்…
பார்ப்பனர்கள் எண்ணிக்கையில் சிறியவர்கள்தான்! ஆனால்…
அறிஞர் அண்ணாபுதிதாக, நமது இயக்கப் பிரச்சினைகளைக் கேள்விப்படும், சில நண்பர்கள், பார்ப்பனர்களை, நாம் அவசிய மற்றுக்…
“காந்தியாரிடம் எனக்கு நம்பிக்கை இல்லை” டாக்டர் அம்பேத்கர் அறிக்கை
அகமதாபாத்தில் கூடிய ஒரு ஒடுக்கப்பட்டோர் கூட்டத்தில் பேசுகையில் டாக்டர் அம்பேத்கர் கூறியதாவது:-எனக்குக் காங்கிரசிடமும் காந்தியாரிடமும் நம்பிக்கையே…