திராவிடர் கழகத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம்
முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி அவர்தம் நினைவிடத்தில் திங்கள் காலை சரியாக 9.30…
தென்காசி மாவட்ட கழகத் தோழர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு
தென்காசி மாவட்டத்திலிருந்து டேவிட் செல்லத்துரை தலைமையில் ஏராளமான கழகத் தோழர்கள் மற்றும் திமுக தோழர்கள்…
தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி நடந்திட காவிரியில் கருநாடக அரசு தண்ணீர் திறந்து விட உத்தரவிட வேண்டும்
பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்சென்னை, ஆக.5- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு கடிதம்…
70 மாணவர்களுடன் கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு, வள்ளலார் ஞானாலயத்தில் 5.8.2023 அன்று பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 70 மாணவர்களுடன்…
யாழ்ப்பாணம் – நாகப்பட்டினம் இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை
ராமேசுவரம், ஆக. 5- இலங் கையில் யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன் துறைக்கும், நாகப்பட்டி னத்துக்கும் இடையே…
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கட்சித் தலைவர்கள் வரவேற்புகாங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை…
வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில இணையதளம் தொடக்கம்
புதுடில்லி, ஆக. 5- வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா வந்து படிப்பதை எளிதாக்கும் வகையில் இணையதளம் ஒன்றை…
நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பதுடன் வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது: ஜெய்ராம் ரமேஷ்
புதுடில்லி, ஆக. 5- மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்ட ணியை எதிர்கொள்வதற்காக, காங்கிரஸ், திமுக, திரிணமூல்…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் உடல் உறுப்புக்கொடை உறுதிமொழி ஏற்பு
திருச்சி, ஆக. 5- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் உடல் உறுப் புக் கொடை குறித்த…
தாழ்த்தப்பட்டோர் கோவில் பிரவேசம் (நமது சொந்த நிருபர்)
25 ஹரிஜன நபர்களடங்கிய ஒரு கூட்டம் நேற்று காலை 9 மணிக்கு கொழுத்த பணக்காரப் பார்ப்பனர் …