“அந்தக் காரணம்தான் இந்தக் காரணம்!’’
பெருந்தலைவர் காமராசர் ஆட்சிக்கு வந்தார். ராஜகோபாலாச்சாரியார் மூடிய பள்ளிகளை எல்லாம் காமராசர் திறந்தார். ஆச்சாரியார் என்னென்ன…
திராவிட லெனின் டி.எம்.நாயர் (நினைவு நாள்: 17.07.1919) – புலவர் கந்தசாமி
ஆண்ட இனம் அடிமைப் பட்டு அடக்கப் பட்டு ஒடுக்கப்பட்டுத் தன்னிலை மறந்த இனமாக வீழ்த்தப்பட்டது ஆரியரின்…
பெருந்தலைவர் காமராசர் வாழ்த்து!
கல்வியினைப் பரப்புதற்கே பிறப்பெடுத்த காமராஜர் - அவர் கருமவீரர் என்றுபெயர் எடுத்திருந்த தமிழ்நேசர்பள்ளியினைப் பலவாறாய்க் கட்டிவைத்தார்…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ’தொழ’ வைத்துவிட்டார்! மனம் திறக்கும் ஆவடி மாவட்டக் காப்பாளர் பா.தென்னரசு!
‘தந்தை பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ என்றார் புரட்சிக்கவிஞர்!நேர்காணல்: உடுமலை வடிவேல்பெரியார், சுயமரியாதையை உயிர்ப்பிக்கின்ற…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: நாணய மதிப்பில் அமெரிக்காவில் டாலர், அய்ரோப்பாவில் யூரோ, பிரிட்டனில் பவுண்ட், மலேசியாவில் ரிங்கட்,…
வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிப்பதா?
தமிழ்நாடெங்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து திராவிடர் கழக இளைஞரணியினர் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்சென்னை, ஜூலை 14…
விடுதலை வளர்ச்சி நிதி
கழகக் காப்பாளர் வெ.ஜெயராமனின் 83ஆவது பிறந்தநாளில் தமிழர் தலைவர் அலைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்து தனது…
சாக்கோட்டை க.உண்மை அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல்
குடந்தை, ஜூலை 14- கும்ப கோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் சகோதரர் க.…
வார்டுகளில் தொடர்கூட்டங்கள் சேலம் மாநகர கலந்துரையாடலில் முடிவு
சேலம், ஜூலை 14- சேலம் மாநகர கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் அ.ச. இளவழகன்…
ஈரோடு பொதுக்குழு, சென்னை தலைமை செயற்குழு கூட்ட முடிவுகளை செயல்படுத்த தருமபுரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!
தருமபுரி. ஜூலை 14-- தருமபுரி மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் கூட்டம் 10-.7-.2023 மாலை…
தஞ்சாவூர் மாநகராட்சியில் புதிய பகுதிக் கழகங்கள் உருவாக்கம் 51 வார்டுகளிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்திட கலந்துரையாடலில் முடிவு
தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம்மாநகரத் தலைவர் பா.நரேந்திரன்மாநகர செயலாளர் அ.டேவிட்மாநகரத் துணைத் தலைவர்.செ.தமிழ்ச்செல்வன்மாநகர துணை செயலாளர்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்14.7.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* பொது சிவில் சட்டத்தில் இருந்து அருணாச்சல பிரதேச மக்களுக்கு…
