அனைத்து ஒன்றியங்களிலும் ஜாதி, மூடநம்பிக்கைக்கு எதிரான பரப்புரைக்கூட்டங்கள்
திருநெல்வேலி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு! திருநெல்வேலி, ஆக. 15- திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழக கலந்து…
தனி நல வாரியம் அமைக்க பெயின்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்கம் கோரிக்கை!
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் சிறப்புரை!வடக்குத்து, ஆக. 15- அனைத்து பெயின்டர்கள் மற்றும்…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள்: 19.8.2023 சனிக்கிழமை (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி…
மிசோரம் மேனாள் மாநில ஆளுநர் ஆ.பத்மநாபன் அவர்களின் வாழ்விணையர் திருமதி சீத்தம்மாள் மறைவு
கழகத் தலைவர் இரங்கல்சீரிய பகுத்தறிவாளரும், மிசோரம் மாநில மேனாள் ஆளுநருமான ஆ.பத்மநாபன் அவர்களின் வாழ்விணையர் திருமதி…
பண்ணாரியில் அரசு பேருந்துக்கு கிடாய் வெட்டி பூஜையாம்!
ஈரோடு,ஆக.15- சத்தியமங்கலம் பண்ணாரியில் அரசு பேருந்துக்கு தொழிலாளர்கள் கிடாய் வெட்டி பூஜை நடத்தினார்களாம்.ஈரோடு மாவட்டம் சத்திய…
பிற இதழிலிருந்து…
ஆபத்தில் இந்திய ஜனநாயகம்!பொருளாதார நிபுணர் பரகல பிரபாகர்'ஜனநாயகம் எப்படி மடிகிறது? நம் எதிர்காலம் பற்றி வரலாறு…
பதவி உயர்வில் இடஒதுக்கீடு
உச்சநீதிமன்ற உத்தரவின்படி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட…
மதநம்பிக்கையே மூட நம்பிக்கை
மதமானது கடவுளுக்கும் நமக்குமிடையில் தரகர்களின் நடவடிக்கையையும் வார்த்தையையும், அது எவ்வளவு அசம்பாவிதமானாலும் நமது சொந்த அறிவைவிடப்…
தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது பெற்ற மூத்த தலைவர்கள் சங்கரய்யா – நல்லகண்ணு, தமிழர் தலைவருக்கு வாழ்த்து!
தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது பெற்ற மூத்த தலைவர்கள் சங்கரய்யா - நல்லகண்ணு ஆகியோரை…
விருதையொட்டி வழங்கப்பட்ட ரூ.10 லட்சத்தை உருவாக்கப்படும் பெரியார் உலகிற்கு அளிக்கிறோம்!
சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு நமது முதலமைச்சர் கரத்தால் வழங்கப்பட்ட ‘தகைசால் தமிழர்' விருதுதந்தை…