காவிரியில் கருநாடக அரசு தண்ணீர் திறக்கும் பிரச்சினை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் மனு மீது இன்று விசாரணை
பெங்களூரு, ஆக. 25- காவிரியில் தமிழ்நாட்டிற்கு நீர் திறக்கப்பட்டதை கண்டித்து கருநாடகாவில் விவசாய அமைப்பினர் நேற்று…
அமைச்சர் கே.என்.நேரு மீதான வழக்கு ரத்து உயர் நீதிமன்றம் உத்தரவு
திருச்சி, ஆக. 25- நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு மீதான வழக்கை ரத்து செய்து…
முனைவர் வா.நேருவின் மாமனார் இரா.சங்கரலிங்கம் மறைவு கழகப் பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் முனைவர் வா.நேருவின் மாமனாரும், துணைவியார் நே.சொர்ணத்தின் (BSNL TSO(RTD) தந்தையாருமான…
கிருட்டினகிரி பெரியார் மய்யம் திறப்பு விழா
28.8.2023 அன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள கிருட்டினகிரி பெரியார் மய்யம் திறப்பு விழா அழைப்பிதழை…
நன்கொடை
திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் வேல்முருகன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் 5 ஓராண்டு…
காலை உணவுத் திட்டத்தின் தாக்கம் இந்தியா முழுவதும்!
தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்திய பள்ளி மாணவர்களுக்கு இலவசக் காலை உணவு திட்டம் பற்றிய அறிவிப்பு இந்தியாவில்…
குடந்தை தோழர் கு.கவுதமன் மறைவுக்கு இரங்கல்
கும்பகோணம் மாநகர திராவிடர் கழகத்தினுடைய தலைவரும், மேனாள் குடந்தை மாவட்ட திராவிடர் கழகத் தலைவருமான கு. கவுதமன் …
அந்தோ! வீகேயென் பாண்டியன் மறைந்தாரே!
நமது வள்ளல் திருச்சி 'வீகேயென்' கண்ணப்பன் அவர்களின் நேர்மை மிக்க ஊழியரும் - உதவியாளரும், நம்மிடம்…
அமெட் (Amet) பல்கலைக்கழக இணைவேந்தர் முனைவர் திருவாசகம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து
அமெட் (Amet) பல்கலைக்கழக இணைவேந்தர் முனைவர் திருவாசகம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து பொன்னாடை…
அமெட் (Amet) பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவருமான நாசே இராமச்சந்திரன் தமிழர் தலைவரைச் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து
அமெட் (Amet) பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவருமான நாசே இராமச்சந்திரன் தமிழர்…