‘இந்தியா’ கூட்டணியைக் கண்டு பா.ஜ.க. நடுங்குகிறது சி.பி.அய். பொதுச் செயலாளர் டி. ராஜா பேட்டி
சென்னை, செப்.8 'இந்தியா' கூட் டணியைக் கண்டு பா.ஜ.க. நடுக்குகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை ஓராண்டு பயண நிறைவு வெறுப்புணர்வு ஒழியும் வரை எங்கள் நடைப் பயணம் தொடரும் : ராகுல் உறுதி
புதுடில்லி செப் .8 இந்திய ஒற்றுமை நடைப் பயணத் தின் ஓராண்டு நிறைவை யொட்டி ராகுல்…
ரூ.7.5 லட்சம் கோடி ஊழலை திசை திருப்பவே சனாதன பிரச்சினையை எடுத்துள்ள பாஜக : உதயநிதி குற்றச்சாட்டு
சென்னை, செப்.8 மணிப்பூர் கலவரம், ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் ஆகியவற்றை திசை திருப்பவே சனாதனத்தை…
ஏழுமலையானை அவமதிப்பதா? திருப்பதி மலைப் பாதையில் பக்தர்களுக்கு கைத்தடியாம்
திருப்பதி செப்.8 - திருப்பதி சேஷசாசலம் வனப் பகுதியில் சமீப காலமாக சிறுத்தைகள், கரடிகளின் நடமாட்டம்…
உடலுறுப்பு கொடை செய்த பெண்ணின் உடலுக்கு மரியாதை செய்த மருத்துவமனை நிர்வாகம்
சென்னை, செப்.8 - சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்த ஆந்திர இளம்பெண்ணின் உடல்…
பாராட்டத்தக்க செயல் மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகளை கொடை வழங்கிய மகன்
தாம்பரம், செப்.8 - பெருங்களத்தூரில், மூளைச் சாவு அடைந்த தாயின் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் ஆகியவற்றை,…
முதல்வர் காப்பீட்டு திட்டம் களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு
சென்னை, செப்.8 - 'முதல்வர் காப்பீட்டுத் திட்ட' களப்பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப் படும் என்று…
பள்ளிகளில் ஆய்வு மாவட்ட ஆட்சியாளர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு
சென்னை, செப். 8 - அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும் என்று…
பெரியார், அண்ணா, கலைஞர் பேசியதையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
சென்னை, செப். 8 - அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தியின்…
ரூபாய் 434 கோடியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலங்கள், சாலைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, செப். 8 - நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.434.65 கோடி செலவில் தமிழ்நாட்டின் பல்வேறு…