5-ஆவது தருமபுரி புத்தகத் திருவிழா- 2023 (08.09.2023 முதல் 17.09.2023 வரை)
தருமபுரி மாவட்ட நிர்வாகமும், தகடூர் புத்தகப் பேரவையும் இணைந்து நடத்தும் 5-ஆவது தருமபுரி புத்தகத் திருவிழாவில்…
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம்
11.9.2023 திங்கட்கிழமைகக்கரைக்கோட்டை: மாலை 6.00 மணி * இடம்: கக்கரைக்கோட்டை * வரவேற்புரை: வீர.இளங்கோவன் (பகுத்தறிவாளர் கழகம்)…
அரக்கோணத்தில் 120 மாணவர்களுடன் தொடங்கியது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
அரக்கோணம்,செப்.9- ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அம்பேத்கர் பவன் அரங்கத்தில் 110 மாணவர்களுடன் இன்று (9.9.2023) தொடங்கிய…
தமிழ்நாட்டில் 2 புதிய வகை கரோனா தொற்று கண்டுபிடிப்பு பொது சுகாதாரத்துறை தகவல்
சென்னை,செப்.9-ஒமைக்ரானின் உட்பிரிவான எக்ஸ்பிபி வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த 2 புதிய கரோனா வைரஸ்கள் தமிழ்நாட்டில்…
சுகாதார நிலையங்களில் மாரடைப்பு மருந்துகள் 2,000 பேர் பயன்
சென்னை,செப்.9- மாரடைப்புக்கான உயிர் காக்கும் மருந்துகளை ஆரம்ப சுகாதார நிலை யங்களில் விநியோகிக்கும் திட்டத்தை நடைமுறைப்…
அண்ட சராசரங்களையும் தாண்டிப் பாயும் தந்தை பெரியாரின் கொள்கைகள்
அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் அலுவலராக பணியாற் றியவரும் தேசிய…
குடியரசு தலைவர் அளிக்கும் ஜி 20 விருந்துக்கு காங்கிரஸ் தலைவர் கார்கேக்கு அழைப்பு இல்லையாம் : ராகுல் கண்டனம்
புதுடில்லி, செப்.9 ஜி-20 மாநாட்டு பிரதிநிதிகளுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று (9.9.2023) மாலை…
குடந்தை மாவட்ட திராவிடர் தொழிலாளர் அணி கலந்துரையாடலில் முடிவு
👉 பெரியார் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது 👉 புதிய தொழிற்சங்க கிளைகள் அமைப்பது குடந்தை,செப்.9- திராவிடர்…
அண்ணாமலை தயார் என்றால் தி.மு.க.வும் தயார் தான்!
நடை பயணத்தை (பாதை யாத்திரை என்று தான் அவர்கள் சொல்லுவார்கள்) மேற்கொண்டுள்ள பிஜேபியின் மாநிலத் தலைவர்…
சென்னை ராணி மேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூர் சிலை முதலமைச்சர் திறந்து வைத்தார்
சென்னை, செப். 9- சென்னை ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூரின் முழு உருவச் சிலையை மு.க.ஸ்டாலின் …
