வள்ளுவர் கோட்டம் – அறிஞர் அண்ணா சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவிப்பு
அறிஞர் அண்ணா அவர்களின் 115ஆம் ஆண்டு பிறந்த நாளை (15.9.2023)யொட்டி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்திருக்கும்…
பசு காவல் என்ற பெயரில் கொலை – வழக்கில் சம்பந்தப்பட்ட ஆசாமி கைது
ரோஹதக் செப்.14 அரியானா கலவரம், கொலை வழக்குகளில் தொடர் புடைய பசு பாதுகாவலர் மோனு மானேஸர் …
‘நீட்’ தேர்வு: ராஜஸ்தானில் மாணவி தற்கொலை
ஜெய்ப்பூர், செப். 14 - ராஜஸ்தானில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்ற மேலும் ஒரு மாணவி…
அம்பேத்கர் குறித்து அவதூறு பேச்சு ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது
சென்னை, செப்.14 ஆன்மிக சொற்பொழிவாளரும், விஷ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தின் மேனாள் மாநில தலைவருமான ஆர்.பி.வி.எஸ்.…
பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் முற்றிலும் அகற்றம் பெண்களுக்கும் அர்ச்சகராகும் வாய்ப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவு
பெண்கள் அர்ச்சகர் நியமனம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சமுகவலைதளப்பதிவு -பணி ஆணை பெற்ற பெண்…
அறிஞர் அண்ணா பிறந்த நாளில் மெகா திட்டம்! பெண்ணியம் தலைநிமிர்கிறது! தனியார் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
சென்னை, செப்.14 அறிஞர் அண்ணா பிறந்த செப்.15 ஆம் நாளில் ஓர் அரிய புரட்சி! இந்தியா…
எம்.பி.பி.எஸ். படிக்க மனநல பாதிப்பு தடையல்ல உச்சநீதிமன்றத்தில் தேசிய மருத்துவக் கவுன்சில் தகவல்
புதுடில்லி,செப்.14 - ‘இளநிலை மருத்துவப் படிப்பை (எம்பிபிஎஸ்) மேற்கொள்ள மனநல பாதிப்பு தடை யல்ல. வரும்…
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்
புதுடில்லி,செப்.14 - சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள 5 பேர், நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.…
ஒன்றிய இணை அமைச்சர் சுபாஸ் சர்க்காரை அறையில் வைத்து பூட்டிய பா.ஜ.க. தொண்டர்கள்
பன்குரா, செப். 14 - மேற்கு வங்காளத்தின் பன்குரா நகரில் மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்த…
தெருவோரக் கடை நடத்துபவரின் மகன் நீதிபதி ஆனார் வாழ்த்துகள் குவிந்தன
லக்னோ, செப். 14 - உத்தரப் பிர தேசத்தில் வசித்து வருபவர் முகமது காசிம். இவரது…