அறிஞர் அண்ணாவின் 115ஆம் ஆண்டு பிறந்த நாள் காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (15.9.2023) அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளையொட்டி, காஞ்சிபுரம், மாநகராட்சி…
“கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்
காஞ்சிபுரம்,செப்.15- அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று (15.9.2023) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் பச்சையப்பன்…
மோடி அரசின் ‘விஸ்வகர்மா திட்டம்’ ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு குழு அமைப்பு
சென்னை, செப்.15 சுதந்திர நாள் விழா உரையின் போது, பிரதமர் மோடி அறிவித்த 'விஸ்வகர்மா' திட்டம்,…
தீவிரவாத தாக்குதலில் இருந்து தப்புவது எப்படி? சென்னையில் இன்று ஒத்திகை
சென்னை, செப்.15 தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினால் அதை முறியடிப்பது எப்படிஎன்பது…
நன்கொடை
‘விடுதலை‘ மற்றும் ‘முரசொலி‘ நாளிதழ் மேனாள் பிழை திருத்துநரும், சென்னை நெடுஞ்சாலை வட்ட ஊழியருமான சைதாப்பேட்டை…
ஆதித்யா எல்-1 புவி சுற்று வட்டப்பாதை உயரம் 4-ஆவது முறையாக அதிகரிப்பு : இஸ்ரோ அறிக்கை
சென்னை செப் 15 சூரியனை ஆய்வு செய்வதற்காக கடந்த 2ஆம் தேதி பி.எஸ்.எல்.சி. சி-57 ராக்கெட்…
தற்போதைய சூழலில் வீட்டுப் பணிகளை கணவன் – மனைவி சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் மும்பை உயர்நீதிமன்றம் கருத்து
மும்பை, செப் 15 தற்போதைய நவீன காலத்தில் வீட்டு வேலை களை கணவர், மனைவி இரு…
பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து பிரச்சினை செய்யக்கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை,செப்.15- பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தக் கூடாது…
வேங்கைவயல் பிரச்சினை : உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
சென்னை, செப் 15 புதுக்கோட்டை மாவட்டம் அன்ன வாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேங்கை வயல் கிராமத்தில்…
அமித்ஷாவுக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி – தமிழ்நாட்டையும் கேரளாவையும் ஹிந்தி ஒருங்கிணைக்கிறதா?
சென்னை, செப்.15 ஹிந்தி தினம் குறித்த உள்துறை அமைச் சர் அமித்ஷாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…