‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் : தமிழ்நாட்டுக்கு 2-ஆவது இடம் விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்
இந்தூர்,செப்.28- நாட்டில் 100 நகரங்களில் அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்புகளை உலகத்தரத்தில் உயர்த் தும் நோக்குடன் 'ஸ்மார்ட்…
கம்யூனிஸ்டுகள் கடமை
குளிர் நாட்டு உடை எப்படி உஷ்ண நாட்டிற்குப் பயன்படாதோ அதேபோல், மேல் நாட்டுக்குப் பொருத்தமான பொருளாதார…
மொரப்பூர் ரயில் நிலையத்தில் தமிழர் தலைவருடன் கழகத் தோழர்கள்
மொரப்பூர் ரயில் நிலையத்தில் தமிழர் தலைவரை சென்னைக்கு வழியனுப்ப வந்த தோழர்கள். (27.9.2023)
ஆலங்குடியில் எழுச்சியோடு நடைபெற்ற வைக்கம் நூற்றாண்டு விழா-முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
ஆலங்குடி,செப்.28- அறந்தாங்கி கழக மாவட் டம் ஆலங்குடியில் எழுச்சியோடு நடை பெற்ற வைக்கம் நூற்றாண்டு விழா…
சாய்ராம் கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு
வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 150ஆவது திருவள்ளுவர் சிலையை சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரி வளாகத்தில்…
கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி
நாளை (29.09.2023) - வெள்ளி மாலை 6.00 மணிஇரா. சண்முகநாதன் நூற்றாண்டு விழாநடிகவேள் எம்.ஆர். இராதா…
அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் உலக பசுமை நுகர்வோர் நாள் கடைப்பிடிப்பு
கந்தர்வகோட்டை, செப்.28 புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக பசுமை நுகர்வோர்…
புலவர் இரா.வேட்ராயன்! படத்தைத் திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் புகழாரம்!
பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் வீழவில்லை, வாழ்ந்து காட்டியவர்கள் என்பதற்கு அடையாளம் புலவர் இரா.வேட்ராயன்! படத்தைத்…
ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஊழல்களை விளக்கி தெருமுனைக் கூட்டங்கள்
விருத்தாசலம் கழக மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவுவிருத்தாசலம், செப்.28- விருத்தாசலம் கழக மாவட்ட இளைஞரணி…
குளித்தலையில் கொள்கை முழக்கம் பகுத்தறிவு ஆசிரியரணி சார்பில் கருத்தரங்கம்
குளித்தலை, செப்.28- கரூர் மாவட்டம் குளித் தலையில் பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.கருத்தரங்கத்தின்…