ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது வலிமையான நடவடிக்கை ராகுல் காந்தி பேட்டி
புதுடில்லி, அக்.10 நாடு முழுவதும் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக…
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜாதி ஒழிப்பு புரட்சி! பொதுமக்களே ஜாதி அடையாளங்களை அழித்தனர்!
தூத்துக்குடி, அக்.10 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறாயிரத்து624 இடங்களில் ஜாதியஅடையாளங் கள் அழிக்கப்பட்டுள்ளன. தென்மாவட்டங்கள் ஜாதி மோதல்கள்…
செய்தியும், சிந்தனையும்….!
பா.ஜ.க.வின் இரட்டை வேடம்!*விவசாயிகள் உரிமைக்குப் பி.ஜே.பி. துணை நிற்கும்.>>அப்படி என்றால், சட்டமன்றத்தில் தீர்மானத்தை ஆதரிக்காமல், வெளிநடப்பு…
குரு – சீடன்
கிரகங்களே கிடையாதுசீடன்: ராகு, கேது பெயர்ச்சி கோவில்களில் கூட்டமா, குருஜி?குரு: ராகு, கேது என்ற கிரகங்களே…
இதுதான் ஹிந்து மகாசபையின் இலட்சணம்!
பகலில் நெற்றியில் பட்டை - காவி உடை அணிந்து ‘பக்திப் பெருக்கு' இரவில் மதுபோதையில் அத்துமீறல்!திருவண்ணாமலை,…
மதிமுக ஆதரவு
மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங் களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:காவிரி நீர் பிரச்னையில் வேண்டுமென்றே…
பலி வாங்கும் ‘நீட்’ தேர்வு ராஜஸ்தானில் மாணவர்கள் தற்கொலை
ஜெய்பூர்,அக்.10 ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிதின் பாஜ்தார்(வயது 18). இவர் சிகார் மாவட்டத்தில்…
காவிரி நதிநீர் உரிமை டெல்டா மாவட்டங்களில் அக்.11 இல் முழு அடைப்பு இரா.முத்தரசன் ஆதரவு
சென்னை,அக்.10 - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு, நடப்பு…
சட்டப்பேரவைகளுக்கு நவ.7 முதல் 30ஆம் தேதி வரை தேர்தல்
புதுடில்லி.அக் 10 - மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு…
ரூபாய் 2893 கோடிக்கான முதல் துணை மதிப்பீடுகள் அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் தாக்கல்
சென்னை, அக்.10 சட்டப்பேரவையில் நேற்று (9.10.2023) தமிழ்நாடு அரசின் முதல் துணை மதிப்பீடுகளை தாக்கல் செய்து…