கபிஸ்தலத்தில் பெரியார் பிறந்தநாள் விழா பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி பரிசளிப்பு
கும்பகோணம், அக். 20 - கபிஸ்தலம் மணி மெட்ரி குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தந்தை பெரியார்…
வடசென்னை, அரியலூரில் புதிய துணை மின் நிலையங்கள்
சென்னை, அக்.19 தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் மின்தேவை அதி கரித்து வருகிறது. பொதுவாக, குளிர்காலத்தில் மின்தேவை…
மோடி ஆட்சி மாற்றப்பட்டு-‘‘இந்தியா” கூட்டணி வெற்றி பெற்றால்தான் தீர்வு கிடைக்கும்!
ஊழல் ஒழிப்புப்பற்றிப் பேசும் பிரதமர் மோடி, அதானியின் ஊழல்பற்றி வாய்த் திறக்காதது ஏன்?மக்களின் வறுமை -…
மனிதன் விண்ணுக்கு செல்கிறான் – ககன்யான் சோதனை விண்கலம் விண்ணில் பாய்கிறது
சென்னை, அக் 19. விண்ணில் 400 கிலோ மீட்டர் சுற்றுவட்டப் பாதைக்கு மனிதக் குழுவினரை அனுப்பி,…
அரூர் பரப்புரைப் பயணம் – உள்ளாட்சிப் பிரதிதிகளுடன் கழகப் பொறுப்பாளர்கள்
அக்டோபர் 28ஆம் தேதி அரூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் குலத் தொழிலை திணிக்கும் ஒன்றிய…
விஜயகரிசல்குளம் 2ஆம் கட்ட அகழாய்வில் 4,600 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன
விருதுநகர், அக்.19 சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 2-ஆம் கட்ட அகழாய்வில் ஆபரணம்,…
பதிவு செய்யப்படாத தனியார் மகளிர் விடுதி நிர்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை சென்னை ஆட்சியர் எச்சரிக்கை
சென்னை, அக் 19 சென்னை மாவட்டத்தில் செயல்படும் மகளிர் விடுதிகள் வரும் 30ஆம் தேதிக்குள் பதிவு…
ஆசிரியர்கள் கோரிக்கை – இணைய வழியில் தீர்வு பள்ளி கல்வித்துறை திட்டம்
சென்னை, அக். 19 ஆசிரியர்களின் துறைரீதியான கோரிக்கைகளை இணைய வழியில் பெற்று தீர்வு காணும் நடைமுறையை…
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் பாராட்டு
கடலூர் மாநகர கழக தலைவர் தென் சிவகுமாரின் மகன் எழிலரசு 5 ஆண்டு எல்.எல்.பி. (ஆனர்சு)…
உலக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு இந்திய கடல்சார் வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணி மும்பையில் நடைபெற்ற மாநாட்டில் அமைச்சர் எ.வ. வேலு விளக்கம்
சென்னை அக 19 சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அனைத்து முதலீட் டாளர்களும் கலந்து…