அடிக்கடி ஆசிரியர் விடுப்பு எடுக்கிறாரா? விவரங்களை உடனே தெரிவிக்க வேண்டும் – தொடக்க கல்வித் துறை ஆணை
சென்னை, பிப். 18- அடிக்கடி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை உடனே சமர்ப்பிக்குமாறு மாவட்ட…
அரூர் அருகே 1400 ஆண்டுகள் பழைய பல்லவர் கால நடுகல் கண்டெடுப்பு
தர்மபுரி, பிப். 18- தருமபுரி மாவட்டம் அருர் வட்டத்திற்குட்பட்ட ஆலம்பாடி என்ற கிராமத்தில் திருவண்ணாமலை மாவட்ட…
தெற்கு ரயில்வேயில் 22,357 பணியாளர்கள் பற்றாக்குறை – காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
சென்னை, பிப். 18- தெற்கு ரயில்வே ரயில் உபயோகிப்பாளர்கள் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆர்.பாண்டிய ராஜா,…
கோவில் வழிபாட்டில் பாகுபாடா? -மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, பிப். 18- கோவில் வழிபாட்டில் எக்காரணம் கொண்டும் பாகுபாடு கூடாது என மதுரை உயர்நீதிமன்றம்…
அரசு பணிக்கான கல்வித் தகுதி: அரசாணை வெளியீடு
சென்னை,பிப்.18- தமிழ்நாடு உயர் கல்வித் துறை செயலர் தா.கார்த்திகேயன் வெளியிட்ட அரசாணை யில் குறிப்பிடப்பட் டுள்ளதாவது,…
“எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” வரவேற்பு சிறப்புக் கூட்டம் மற்றும் உலகத் தாய்மொழி நாள் கருத்தரங்கம்
19.2.2023 ஞாயிற்றுக்கிழமைவடக்குத்து: மாலை 5.00 மணி இடம்: பெரியார் படிப் பகம், அண்ணாகிராமம், வடக்குத்து வரவேற்புரை: ந.கனகராசு (ஒன்றிய…
தமிழ் கனவு, தமிழ் மரபு, பண்பாட்டு நிகழ்ச்சி
திருச்சி, பிப். 18- திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும்…
புதிய குடியிருப்புத் திட்டம் தொடக்கம்
சென்னை, பிப். 18- சென்னையின் முன்னணி கட்டுமான நிறுவனமாகிய டேக் டெவலப்பர்ஸ் சென்னை, சோழிங்க நல்லூரில்…
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: அரியானா பேர்வழிகள் கைது
திருவண்ணாமலை, பிப். 18- திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ஆம் தேதி நள்ளிரவில் 4 ஏடிஎம் மய்யங்களில்…
பெண் குழந்தைகளை பெற்ற 1000 தாய்மார்களுக்கு பாராட்டு
சென்னை, பிப். 18- சென்னை மாநகராட்சி சார்பில் பெண் குழந்தைகளைப் போற்றும் வகையில் 'பெண் குழந்தைகளைக்…