6-ஆவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா- 2023 (25.02.2023 முதல் 07.03.2023 வரை)
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமும், தென்னிந் தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து…
ஒ.பன்னீர்செல்வம் தாயார் மறைவு தமிழர் தலைவர் தொலைப்பேசியில் ஆறுதல்
மேனாள் முதலமைச்சரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவருமான ஒ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் (வயது 95) பெரியகுளத்திலுள்ள…
தேசிய அறிவியல் நாளை முன்னிட்டு இன்று முதல் பிப்.28ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 200 இடங்களில் ‘நிலா திருவிழா’
சென்னை, பிப். 25- தேசிய அறிவியல் நாளை முன்னிட்டு இன்று (பிப். 25) முதல் வரும்…
எழுத்தாளர் இராம்குமார் சிங்காரத்திற்கு, தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது !
சென்னை, பிப்.25- சுய முன்னேற்ற எழுத்தாளர் இராம்குமார் சிங்காரம் எழுதிய "நீங்கள் ஏன் இன்னும் கோடீஸ்வரர்…
தமிழ்நாடு மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை மீது வழக்கு
சென்னை, பிப். 25- தமிழ்நாடு மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை மீது 3 பிரிவுகளில் வேதாரண்யம்…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நிறுத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி
சென்னை, பிப். 25- பணப் பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் விநியோகம் தீவிரமாக உள்ளதாக குற்றம்சாட்டி ஈரோடு…
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் இன்று ஓய்கிறது: முதலமைச்சர் ஈரோட்டில் ஆதரவு திரட்டினார்
ஈரோடு, பிப். 25- ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை இன்று (25.2.2023) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
அவதூறு பேசும் ஆளுநரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
சென்னை, பிப். 25- தேசத்தின் வளர்ச்சிக்குப் பாதிப்பை ஏற்படுத் தியது காரல் மார்க்ஸ் சிந்தனைதான் என்று,…
சென்னையின் 3 மண்டலங்களில் 8 ஆண்டுகளுக்கு பொதுக் கழிப்பறைகளை பராமரிக்க மாநகராட்சி புதிய முயற்சி
சென்னை,பிப்.25- சென்னையில் 3 மண்டலங்களில் உள்ள பொதுக் கழிப்பறைகளை பொதுமக்கள், தனியார் பங்களிப்பு திட்டத்தின் கீழ்…
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் வலுவான ஆதாரங்களுடன் புதிய மனு தாக்கல்: உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை!
புதுடில்லி, பிப்.25- ‘நீட்' நுழைவுத் தேர்வு தொடர்பாக அ.தி.மு.க. ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பப்பெற…