நெருக்கடி நிலை காலத்திலும் நிமிர்ந்து நின்றவர் அன்னை மணியம்மையார் அந்தத் துணிவோடு மதவாத சக்திகளை எதிர்த்து முறியடிப்போம்
சென்னை, மார்ச் 10 நெருக்கடி நிலை காலத்திலும் நிமிர்ந்து எதிர் கொண்டவர் அன்னை மணியம்மையார், அந்தத்…
காணாமல் போன ஆபத்து மிக்க கதிரியக்கத் தனிமம்
ஆஸ்திரேலியாவில் மிக ஆபத்தான கதிரியக்கம் கொண்ட தனிம பெட்டகம் காணாமற் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாணயத்தைவிடச் சிறிய அளவிலான…
சுமார் 3 கோடி ஆண்டுகள் கடந்து வந்த ஒரு மரபணுத் தொடரின் முடிவிற்கு முடிவு?
55 மில்லியன் ஆண்டுகள் உயிர் பிழைத்த வடக்கு வெள்ளை காண்டாமிருகம் பனி யுகங்கள், பூகம்பங்கள், விண்கல்…
சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட கடலோர நகரங்களுக்கு ஆபத்து?
பருவநிலை மாறுபாடு காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரிக்கை களை விடுத்து…
இலங்கைத் தமிழருக்காக கட்டப்படுகின்ற வீடுகள் முதன்மைச் செயலாளர் ஆய்வு
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பஞ்சப்பள்ளி அணை அருகே இலங்கைத் தமிழருக்காக கட்டப் பட்டு வரும் வீடுகளை…
அழகன்குளம் அகழாய்வு மியூசியம் உயர்நீதிமன்றத்தில் தகவல்
மதுரை, மார்ச் 9- ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த மியூசியம் அமைப்பதற் கான…
வெளிமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் விளக்கக் கூட்டங்கள்: மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் ஏற்பாடு
சென்னை, மார்ச் 9- தமிழ்நாட் டில் உள்ள அனைத்து மாவட் டங்களில் பணிபுரியும் வெளி மாநில…
அரிய சிகிச்சை – அரிய பலன் அரசு மருத்துவமனை சாதனை!
சென்னை, மார்ச் 9- மூளையில் ரத்தம் உறைந்து, கை, கால்கள் மரத்துப்போன நபர் 3 மணி…
மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர், மார்ச் 9- மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,223 கன அடியாக…
‘கருணை அடிப்படையிலான வேலை திருமணமான மகளுக்கும் உண்டு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை, மார்ச் 9- கருணை அடிப்படையிலான வேலையை பெற திருமணமான மகள்களுக்கும் உரிமை உள்ளது என…