தமிழ்நாட்டில் 8 தொழிற்பேட்டை, 10 ஏற்றுமதி மய்யங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
சென்னை, மார்ச் 17 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் ஏற்றுமதியை அதிகரிக்க தமிழ்நாட்டில் புதிதாக…
ஈ.வெ.கி.ச. இளங்கோவன் உடல் நலம்: அமைச்சர் விசாரிப்பு
சென்னை,மார்ச்17- சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈ.வெ.கி.ச. இளங்கோனை நேரில் சந்தித்து, அவரது உடல் நலம் குறித்து…
தொடரட்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி சாதனை! விபத்துக்குள்ளானவர்களை காக்கும் திட்ட வெற்றிபற்றி முதலமைச்சர் பெருமிதம்
சென்னை, மார்ச் 17- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,சொன்னதைச் செய்வது…
திருநங்கைகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சென்னை காவல்துறை விழிப்புணர்வு ஆலோசனை
சென்னை மார்ச் 17 திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துநல்வழிப்படுத்தி, நல்ல…
அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ். பெரியார் மாளிகை சி.தங்காத்தாள், மூர்த்தி ஆகியோர் அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை…
பெரியார் விடுக்கும் வினா! (927)
தினசரிப் பத்திரிகைகளைப் பார்த்தால் கஞ்சியில்லா மல் செத்தவர்கள் என்று செய்தி போட்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கத்தில் கோயில்…
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் அன்னை மணியம்மையார் நினைவு நாள் (16.3.2023)
அன்னை மணியம்மையார் நினைவு நாளையொட்டி 16.3.2023 அன்று பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் அன்னையார் படத்திற்கு …
ஈரோட்டில் திராவிடர் கழகப் பொதுக் குழு
ஏப்ரல் 29ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஈரோட்டில் திராவிடர் கழகப் பொதுக் குழு நடைபெறும்.- தலைமை…
தஞ்சையில் தமிழர் தலைவரை ரயில் நிலையத்தில் சந்தித்த அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை தஞ்சை ரயில் நிலையத்தில் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி…
அன்னை மணியம்மையார் 45ஆம் நினைவு நாளில் தமிழர் தலைவர் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிப்பு, நினைவிடத்தில் மரியாதை
அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் 104ஆம் பிறந்த நாள், 45ஆம் நினைவு நாள், தோள்சீலைப் போராட்டம் 200ஆம் ஆண்டு…