சென்னை விமான நிலையத்தில் தமிழ் பேசும் அலுவலர்களை நியமிக்க வலியுறுத்தல்
சென்னை, மார்ச் 19- சென்னை விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் முடிந்ததும் மீண்டும், உள்நாட்டு முனையத்திற்கு…
பாஜக நிர்வாகியிடம் இருந்து ரூ.50 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு
திருவண்ணாமலை, மார்ச் 19- திருவண்ணாமலையில் பாஜக நிர்வாகியிடமிருந்து அண்ணாமலையார் கோயிலுக்குச் சொந்த மான ரூ.50 கோடி…
புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்க வேண்டும் ஆலோசனைக் குழுவுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்
சென்னை, மார்ச் 19- முதலமைச்சருக் கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் 3-ஆவது கூட்டம் காணொலிக் காட்சி…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ‘நிதிநிலை அறிக்கை’ நாளை தாக்கல்
சென்னை மார்ச் 19- சட்டப்பேரவையில் 2023-2024ஆ-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…
மெட்ரோ ரயில் பணிக்காக கோயில் இடிப்பு
பெரம்பூர், மார்ச் 19 மெட்ரோ ரயில் பணிக்காக சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள பூங்காக்கள், கோயில்கள்…
‘வாக்காளர்களை செருப்பால் அடிக்க வேண்டுமாம்’ பா.ஜ. நாடாளுமன்ற உறுப்பினர் கிரோன் கெர் சர்ச்சைப் பேச்சு
சண்டிகர் மார்ச் 19 'வாக்காளர்களை செருப்பால் அடிக்க வேண்டும்’ என சண்டிகர் பா.ஜ.க. எம்.பி., கிரோன்…
சென்னைக்கு குடிநீர்வழங்கும் ஏரிகளின் நீர் நிலவரம்
சென்னை, மார்ச் 19 புழல் ஏரியில் நீர்இருப்பு 2560 மில்லியன் கனஅடியாக உள்ளது. ஏரியில் இருந்து…
திருமணமான பெண்ணுக்கு 6 மாதத்தில் கருணைப்பணி உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, மார்ச் 19 புதுக்கோட்டை மாவட்ட வேளாண் விற்பனைக் கூடத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றியவர் திலகம். பணிக்…
தமிழ்நாட்டில் புதிதாக 3,000 காவலர்களை நியமிக்கத் திட்டம் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு தகவல்
நாகர்கோவில், மார்ச் 19 தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு நேற்று (18.3.2023) கன்னியாகுமரி…
ராகுலை பேசவிடாமல் தடுப்பது நாகரிகமற்றது கே.எஸ்.அழகிரி
சென்னை, மார்ச் 19 கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள தனியார் பள்ளியில், காங்கிரஸ் தலைவர் களான…