ரூ.2,000 கோடியில் விருதுநகரில் மாபெரும் ஜவுளிப் பூங்கா இரண்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு
சென்னை, மார்ச் 23- நாட்டின் முதலாவது ‘பி.எம்.மித்ரா’ மெகா ஜவுளிப் பூங்காவை விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரம்…
பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள் – 23.3.1931 நான் நாத்திகன் – ஏன்?
தோழர் கே. பகத்சிங் நம்முடைய முன்னோர்கள் ஏதோ உயர்ந்த வஸ்துவான சர்வசக்தியுள்ள கடவுள்மீது நம்பிக்கை வைத்துக் கொண்டிருந்தவர்களென்கிற…
சில எண்ண ஓட்டங்கள்: 45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் – எனது நினைப்பும்! – (4)
சில எண்ண ஓட்டங்கள்: 45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் - எனது நினைப்பும்! - (4)திருச்சியில்…
சாமியார்கள் ஜாக்கிரதை!
சாமியார்கள் எத்தகைய மோசடிப் பேர் வழிகள் என்பதற்கு நித்தியானந்தா, ராம்தேவ் போன்றவர்களே போதுமானவர்கள்.நித்தியானந்தா தானே நிறுவியதாகக்…
தமிழ்நாட்டில் காவல் ரோந்து வாகனத்தில் சூரிய சக்தி கண்காணிப்பு கேமரா
திருநெல்வேலி, மார்ச் 23- தமிழ் நாட்டில் முதன்முறையாக திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் நெடுஞ்சாலை காவல்…
நமது இலட்சியம்
உலகில் எந்த எந்த ஸ்தாபனங்களால், எந்த எந்த வகுப்புக் கூட்டங்களால் மனித சமூகத்திற்கு இடைஞ்சல்களும், சமத்துவத்திற்கும்,…
வேளாண் இயந்திரமயமாக்கலுக்கு முக்கியத்துவம் வேளாண் செயலர் தகவல்
சென்னை, மார்ச் 23- தமிழ்நாட்டில் விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறையாக இருப் பதை கருத்தில் கொண்டு…
மானாமதுரை அருகே பழைமையான இரும்பு உருக்காலை எச்சங்கள்
மானாமதுரை, மார்ச் 23- சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்…
சூரிய மின் பலகைகள்
நிலம் என்ற வளத்தை மறைத்துக்கொள்பவை சூரிய மின் பலகைகள். பகல் வெளிச்சத்தை மறைப்பதால், அதன் கீழே…
இன்று ஜி.டி.நாயுடு பிறந்த நாள் (23.3.1893)
கொங்கு மண்டலத்தின்குளிர்நெற்றிக் கொலுவிருக்கும்குங்குமத் திலகம்தனியொருவர் கோக்காதகோவை!கொடியிலே பழுக்காதகோவை! எங்கோ வைஎன்றெண்ணி இருக்காமல்“எங்கோவை!” “எங்கோவை!”என்றிதயத் தேற்றிவைக்கும்இன்கோவை! மங்காத“இளகல்…