இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ”சொக்க சுயமரியாதைக்காரர்” ஆக்கும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கைமாவீரன் பகத்சிங் நினைவு நாளான இன்று (23.3.2023) இளைஞர்கள் எடுக்கவேண்டிய சூளுரை…
சட்டமன்றத்தில் இன்று! இணையவழி சூதாட்ட தடைச் சட்ட முன்வடிவு மீண்டும் நிறைவேற்றம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிவுசென்னை, மார்ச் 23 தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல் குறித்த சட்ட…
பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி நினைவு நாள்
"அஞ்சா நெஞ்சன்" என்ற பட்டுக்கோட்டை கே.வி. அழகிரிசாமி அவர்களின் நினைவு நாள் வரும் மார்ச்சு 28…
சட்டமன்றத்தில் இணையவழி சூதாட்டத் தடைச்சட்ட முன்வடிவு மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றம் : முதலமைச்சர் உரை
சென்னை, மார்ச் 23 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (23-3-2023), தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை…
மறைவுற்ற மேனாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல்
சட்டமன்றம் இன்று (23.3.2023) காலை தொடங்கிய வுடன் மறைவுற்ற மேனாள் உறுப்பினர்கள் த.மாரிமுத்து, ப.தங்கவேலு, சி.நா.மீ.உபயதுல்லா,…
அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பழகுநர் பயிற்சி சேர்க்கை
சென்னை, மார்ச் 23 அம்பத்தூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் 2023 ஆண்டிற்கான தொழிற்…
ரூ.50 கோடி அரசு சொத்தை அபகரித்த பா.ஜ.க. பிரமுகர் கைது
திருவண்ணாமலை, மார்ச் 23 திருவண் ணாமலை கோவிலுக்கு சொந்தமான இடம் மற்றும் அம்மணி அம்மன் மடம்…
உலக தண்ணீர் தினம் (மார்ச் 22) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
சென்னை,மார்ச்23- ஆண்டுதோறும் மார்ச் 22ஆம் உலக தண்ணீர் தினமாகக் கடைப்பிடிக்கப் படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர்…
உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி இதுதான்! 26 பேர் மட்டுமே எஸ்.சி., எஸ்.டி., நீதிபதிகள்
நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் தகவல்புதுடில்லி, மார்ச் 23 உயர்நீதிமன்றங் களில் நியமிக்கப்பட்டுள்ள 569 நீதிபதிகளில் 17…
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஈரோட்டில் 28இல் பேரணி கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
சென்னை, மார்ச் 23- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தந்தை பெரியார்…