தேனீக்களிடமிருந்து பக்தர்களை ‘காப்பாற்ற முடியாத கடவுள்’! இருவர் மரணம்
மும்பை, ஏப்.10- மராட்டியத்தில் மலைக்கோவிலுக்கு சென்ற பக்தர்களை தேனீக்கள் கூட்ட மாக வந்து கொட்டியதில் 2…
தமிழ்நாட்டுக்கு புதிய ரயில் திட்டங்களை முடிக்க நிதி ஒதுக்குவதில் தொடர்ந்து அநீதி மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் குற்றச்சாட்டு
மதுரை, ஏப்.10- தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்பட வில்லை என்றும் கடந்த 16…
ராகுல் காந்தி பதவி பறிப்பு ஏப்.15இல் 76 இடங்களில் ரயில் மறியல் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
சென்னை, ஏப்.10 காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல்காந்தி தகுதி இழப்பு நடவடிக்கையைக் கண்டித்து வரும் ஏப்ரல்…
ஆனந்த்பூர் சாஹிப் தீர்மானம் மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பாடப்புத்தகம்
புதுடில்லி, ஏப். 10 - தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் (NCERT) அண்மையில்…
தஞ்சையில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
தஞ்சை, ஏப்.9 நேற்று (8.4.2023) மாலை 5 மணியளவில் தஞ்சை தலைமை அஞ்சலகம் முன்பு தமிழர்…
இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு ஜாதிச் சான்றிதழ் கிடைக்க வழிசெய்வீர்! சட்டப்பேரவையில் டாக்டர் நா. எழிலன் வலியுறுத்தல்!
சென்னை, ஏப்.9- சட்டப் பேரவையில், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நா.எழிலன் எழுப்பிய கேள்வியும், அமைச்சர்…
1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான இறுதித் தேர்வை ஏப்.28-க்குள் முடிக்க அறிவுறுத்தல் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
சென்னை,ஏப்.9- தமிழ்நாட்டில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை இம்…
நாடு முழுவதும் 4 கோடி வழக்குகள் தேக்கம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்
புதுக்கோட்டை, ஏப். 9- புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சார்பு நீதிமன்றம், பொன்னமராவதி, கறம்பக்குடியில் மாவட்ட உரிமையியல்…
விருதுநகர் அருகே முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
விருதுநகர்,ஏப்.9- விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள சிவசங்குபட்டி கிராமத்தில் ஒருவர் வீட்டில் கட்டடப்…
பகவதி அம்மன் கோவிலில் பெண் ஓதுவார் நியமனம்
தென்தாமரைகுளம்,ஏப்.9- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஓதுவாராக பணியாற் றியவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு…