புழல் பகுதியில் அமைந்துள்ள அகதிகள் முகாமில் விளையாட்டுத் திடல் அமைச்சர் மஸ்தான் திறந்து வைத்தார்
புழல், ஏப்.12 புழல் பகுதியில், இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் அமைக்கப்பட்ட விளை யாட்டுத் திடலை அமைச்சர்…
சென்னை மாவட்டத்தில் வரும் 18ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு தேர்வு
சென்னை, ஏப்.12 சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: சென்னை மாவட்டத் தில்…
மருத்துவர்கள் பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும் பகுத்தறிவாளர்கள் கழக மாதாந்திர கூட்டத்தில் மனநல மருத்துவர் ராதிகா முருகேசன்
சென்னை, ஏப். 12- பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மாதாந்திரக் கூட் டம் கடந்த 8.3.2023 சனிக்கிழமை…
ஒன்றிய அரசில் 7500 காலியிடங்கள்
ஒன்றிய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., அமைப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம் : அசிஸ்டென்ட்…
‘கெயில்’ நிறுவனத்தில் 120 பணியிடங்கள்
கெயில்' காஸ் நிறுவனத்தில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலியிடம் : சீனியர் அசோசியேட் பிரிவில் டெக்னிக்கல்…
கப்பல் கட்டும் தளத்தில் பணி
கொச்சின் கப்பல்கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம் : கப்பல் டிராப்ட்ஸ்மேன் டிரைய்னி பிரிவில் மெக்கானிக்கல்…
ஒன்றிய அரசில் வேலை
ஒன்றிய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம் : ரிசர்ச் ஆபிசர் (நேச்சுரபதி 1,…
நிலக்கரி நிறுவனத்தில் சேர விருப்பமா?
என்.எல்.சி., எனும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தற்காலிக பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம் : இன்டஸ்ட்ரியல் டிரைய்னி…
கோடைகால தண்ணீர்ப் பந்தல்
தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி திறப்புகோடைகாலம் தொடங்கியதை முன்னிட்டு பொது மக்களின் தாகம்…
அதானி நிறுவனங்களில் எல்அய்சி முதலீடு அதிகரிப்பு காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஏப்.12 அதானி குழுமத்தை ஜாமீனில் எடுக்க பொதுத்துறை நிறுவனமான எல்அய்சி பயன்படுத்தப்படு கிறது என…