சென்னை அய்அய்டி மாணவர் தற்கொலை மாணவர்கள் விடிய விடியப் போராட்டம்
சென்னை ஏப். 14 சென்னை அய்அய்டி-யில் முனைவர் பட்டம் படித்துவந்த மாணவர் சச்சின்குமார் மரணத்துக்குக் காரணமானவர்கள்…
காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி
மேட்டூர், ஏப். 14 சேலம் - எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம்…
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுகளில் என்.சி.சி. மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்
சென்னை,ஏப்.14- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுகளில் என்.சி.சி. மாணவர்களுக்கு சிறப்பு மதிப் பெண்கள் வழங்கப்படுவதாக இளைஞர்…
பி.பி. மண்டலின் பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்ற பாடுபடுவோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பதிவு
சென்னை ஏப்.14 முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:- மக்கள் தொகையில்…
அண்ணல் அம்பேத்கரின் 133ஆவது ஆண்டு பிறந்த நாள் சிலைக்கு கழகத் தலைவர், துணைத் தலைவர் மரியாதை
சென்னை, ஏப். 14 புரட்சியாளர் பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133ஆம் ஆண்டு பிறந்த நாளான…
தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க வருகை தந்த சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை…
அய்தராபாத்தில் 125 அடி உயர அம்பேத்கர் சிலை இன்று திறப்பு
அய்தராபாத் ஏப். 14 அய்தராபாத்தில் கட்டப்பட்டு உள்ள 125 அடி உயர அம்பேத்கர் சிலையை முதலமைச்சர்…
புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தஞ்சாவூரில் தமிழர் தலைவர் தலைமையில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. (14.4.2023)
பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் சூளுரை!
ஜாதி தீண்டாமைப் பாம்பையும், ஆரிய நச்சரவங்களையும் முறியடித்துச் சமத்துவ சமுதாயம் படைப்போம்! சமத்துவத்திற்கான வாழ்நாள் போராளியாக, தன்னுடைய…
பகவான் செயலோ? நடைபயணம் சென்ற 7 பக்தர்கள் லாரி மோதி பலி
சண்டிகர், ஏப். 14 பஞ்சாப்பில் நடந்த விழாவிற்கு நடந்து சென்ற உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 7 பக்தர்கள்…