தொகுப்பூதியத்தில் பணியாற்றுவோருக்கு அரசு வேலை சட்டப் பேரவையில் முதல்-அமைச்சர் முக்கிய அறிவிப்பு
சென்னை, ஏப். 18- மாற்றுத் திறனாளிகளுக்கான காலிப் பணியிடங்கள் ஓராண்டில் நிரப்பப்படும் மற்றும் தொகுப்பூதியத்தில் பணியாற்றுவோருக்கு…
ஹிந்திப் பாம்பு எப்பொழுது தலைதூக்கினாலும் பெரியாரின் கைத்தடி தயாராகவே இருக்கிறது, எச்சரிக்கை!
* தமிழ்நாட்டில் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பின் வரலாறு 85 ஆண்டுகாலம்!* ஒரே மாதத்தில் தமிழ்நாடு அரசு…
அத்திக் அகமது கொலை: புல்வாமா தாக்குதல் குற்றச்சாட்டை திசை திருப்பவா? – காங்கிரஸ் கண்டனம்
புதுடில்லி, ஏப். 17- அத்திக் அகமது கொலை சம்பவம், புல்வாமா தாக்குதல் குற்றச்சாட்டை திசை திருப்பும்…
முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஜூனில் கலந்தாய்வு
சென்னை, ஏப். 17- வருகிற ஜூன் மாதத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான தனி கலந்தாய்வை நடத்த…
அண்ணாமலையால் குற்றத்தை நிரூபிக்க முடியுமா? – வைகோ கேள்வி
கரூர், ஏப். 17- பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையால் எதையும் நிரூபிக்க முடியாது என குளித்தலையில், ம.தி.மு.க.…
துபாய் நாட்டில் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு
சென்னை,ஏப்.17- தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின், துபாய் நாட்டில் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்து,…
தமிழ்நாடு தீயணைப்புத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை நடத்திய விழிப்புணர்வு
தமிழ்நாடு தீயணைப்புத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை நடத்திய விழிப்புணர்வு 5 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு முழுமையான…
ரூ.500 கோடி இழப்பீடு கேட்டு அண்ணாமலைக்கு தி.மு.க. தாக்கீது குற்றச்சாட்டுகளுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்
சென்னை, ஏப். 17- தி.மு.க. மீதான குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கேட்பதுடன், ரூ.500 கோடி இழப்பீடு வழங்கா…
ஜாதி ஆணவக் கொலைகளை தடுக்க வலுவான சட்டம் தேவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை, ஏப். 17- ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க வலுவான சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று…
தமிழ்நாட்டில் மேலும் 514 பேருக்கு கரோனா பாதிப்பு
சென்னை, ஏப். 17- தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே…