திருச்சியில் நடைபெற உள்ள இந்தியபகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆவது மாநாட்டில் பங்கேற்க அரியலூர் மாவட்டத்திலிருந்து 20 பங்கேற்பாளர்கள் நுழைவுக் கட்டணம் 700/ செலுத்தி பதிவு செய்து பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரனிடம் வழங்கினர்.(24.11.2024)