மாணவர்களிடம் திடீரென கேள்வி கேட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

viduthalai
0 Min Read

நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய ஸ்டாலின், அவர்களிடம் 3 கேள்விகள் எழுப்பினார். 1) மானமும் அறிவும் மனிதருக்கு அழகு எனக் கூறியவர் யார்? 2) அறுவை சிகிச்சைக்கு முன்பு அண்ணா படித்த புத்தகம் என்ன? 3) பெரியார் தனது சமூக சீர்திருத்த பணிகளுக்கு முன்னோடி எனக் கூறிய நபர் யார்? இதற்கான பதில்: 1) பெரியார், 2) மாஸ்டர் கிறிஸ்டியன், 3) அயோத்திதாசர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *