நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய ஸ்டாலின், அவர்களிடம் 3 கேள்விகள் எழுப்பினார். 1) மானமும் அறிவும் மனிதருக்கு அழகு எனக் கூறியவர் யார்? 2) அறுவை சிகிச்சைக்கு முன்பு அண்ணா படித்த புத்தகம் என்ன? 3) பெரியார் தனது சமூக சீர்திருத்த பணிகளுக்கு முன்னோடி எனக் கூறிய நபர் யார்? இதற்கான பதில்: 1) பெரியார், 2) மாஸ்டர் கிறிஸ்டியன், 3) அயோத்திதாசர்.
மாணவர்களிடம் திடீரென கேள்வி கேட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
0 Min Read
		
			விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர,  உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும். 
			தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
			Leave a Comment
	
Popular Posts
				10% Discount on all books
							
			
