ரூபாய் நோட்டு அச்சகத்தில் வேலை

1 Min Read

அரசியல்

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் உள்ள வங்கி நோட்டு அச்சகத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: சூப்பர்வைசர் பிரிவில் 12 (பிரின்டிங் 8, கன்ட்ரோல் 3, அய்.டி., 1), அலுவலக உதவியாளர் 4, ஜூனியர் டெக்னீசியன் பிரிவில் 95 (பிரின்டிங் 27, கன்ட்ரோல் 45, ஆய்வக உதவியாளர் 15, மெக்கானிக்கல் 3, எலக்ட்ரிக்கல் 4, சிவில் 1) என மொத்தம் 111 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ, அய்.டி.அய்., முடித்திருக்க வேண்டும்.

வயது: 21.8.2023 அடிப்படையில் அலுவலக உதவியாளர் 28, சூப்பர்வைசர் 30, மற்ற பிரிவுக்கு 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.200

கடைசி நாள்: 21.8.2023

விவரங்களுக்கு: www.bnpdewas.spmcil.com

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *