அழைக்கிறது ஆலம்பட்டு!

viduthalai
0 Min Read

1961இல் தந்தை பெரியாரை மாட்டு வண்டியில் அழைத்துச் சென்ற சுயமரியாதை கொண்ட சிற்றூர்.
1978இல் தந்தை பெரியாரின் நூற்றாண்டையொட்டி சிலை அமைத்த நன்றியூர்!

120 குடும்பங்கள் உள்ள அவ்வூரின் ‘ஆலம்’ விழுதுகள் தாமாகவே முன்வந்து
தந்தை பெரியாருக்கு விழா எடுக்கிறார்கள் இன்று!

நூற்றாண்டு கண்ட சுயமரியாதை இயக்கத்தின் வெற்றி விழாவிற்கு அழைக்கிறது ஆலம்பட்டு!

– ம. கு. வைகறை,
மாவட்ட கழகத் தலைவர், காரைக்குடி (கழக) மாவட்டம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *