அமைச்சருக்கு புதிய பெயர் சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 Min Read

அரியலூரில் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்த பின் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அரியலூர் அரிமா” என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கருக்கு அடைமொழி பெயர் சூட்டியுள்ளார். விழாக் காலங்களில் பேருந்துகள் கிடைக்காமல் அவதியுற்ற மக்களுக்கு தீர்வை தேடித் தந்தவர் சிவசங்கர் என பாராட்டிய அவர், திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பெருமிதம் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *