தஞ்சை அண்ணா நகர் பகுதியில் எழுச்சி திராவிட மாடல் விளக்க சிறப்பு தெருமுனைக் கூட்டம்

2 Min Read

அரசியல்

தஞ்சை,ஜூலை27- 25.07.2023 அன்று மாலை 6 மணியளவில் தஞ்சை மாநகர், அண்ணா நகரில் தஞ்சை மாநகர திராவிடர் கழக சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிட மாடல் விளக்க தெரு முனைக் கூட்டம் நடைபெற்றது. 

அண்ணா நகர் பகுதி செய லாளர் வெ.ரவிக்குமார் இக்கூட் டத்திற்கு வருகை புரிந்த அனை வரையும் வரவேற்று உரையாற் றினார். அண்ணாநகர் பகுதி தலை வர் துரை.சூரியமூர்த்தி தலைமை யேற்று உரையாற்றினார்.

தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளார் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், தஞ்சை மாநகர செயலாளர் அ.டேவிட், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர்.

மாநில கலைத்துறை செய லாளர் ச.சித்தார்த்தன், மாநில ப.க. துணை தலைவர் கோபு.பழனி வேல், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் கருத்துரையாற்றினார்.

தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தொடக்க வுரையாற்றினார். கழக பேச்சாளர் பூவை.புலிகேசி, சிறப்புரையாற் றினார்.

இக்கூட்டத்தின் தொடக்கத் தில் க.சுடர்வேந்தன் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை நடத்தி னார். மாவட்ட ப.க. செயலாளர் பாவலர் பொன்னரசு கழக கொள்கை விளக்கப் பாடல்களை பாடினர். மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண் டியன் அனைவருக்கும் நன்றியுரை யாற்றினார்.

தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, 39ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர், மாநகர தி.மு.க. துணை செயலாளர் 

ம.உஷா, மாவட்ட தொழிலாளரணி தலைவர் ச.சந்துரு, மாவட்ட தொழி லாளரணி பொருளாளர் போட்டோ மூர்த்தி, மாவட்ட ப.க. தலைவர் ச.அழ கிரி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் அ.சுப்பிரமணியன், மாநில இளைஞரணி துணை செய லாளர் முனைவர் வே ராஜவேல், தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர் இரா.சேகர், பகுத்தறிவாளர் கழக தோழர்கள் தங்க.வெற்றிவேந்தன், மருத்துவர் தமிழ்மணி கரந்தை பகுதி செயலாளர் கரந்தை தன பால், கீழவாசல் பகுதி செயலாளர் பெ.கணேசன், விசிறி சாமியார் முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் வெற்றி வேந்தன் தஞ்சை மாநகர இளை ஞரணி துணை தலைவர் அ.பெரி யார்செல்வம் மற்றும் பொதுமக்கள் கழக தோழர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *