புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

2 Min Read

10.11.2024 ஞாயிற்றுக்கிழமை
புதுச்சேரி: காலை 10 மணி * இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி * தலைமை: நெ.நடராசன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி) * வரவேற்புரை: இரா.சத்தியராசு (துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி) * கருத்துரை: சிவ.வீரமணி (புதுச்சேரி மாநிலத் தலைவர், திராவிடர் கழகம்), வா.தமிழ்பிரபாகரன் (பொதுச் செயலாளர், ப.க.), கு.இரஞ்சித்குமார் (மாநில அமைப்பாளர், ப.க.) * முன்னிலை: கே.வி.இராசன் (அமைப்பளர், ப.க.), மு.ந.ந.நல்லய்யன் (துணை அமைப்பாளர், ப.க.) * பொருள்: டிசம்பர் 28, 29 திருச்சியில் நடைபெறவுள்ள உலக நாத்திக மாநாடு – பொறுப்பாளர் நியமனம் – எதிர்காலப் பணி – மாநாட்டில் கலந்து கொள்ள பெயர் முன்பதிவு செய்வது * நன்றியுரை: ப.குமரன் (செயலாளர், ப.க.).

10.11.2024 ஞாயிற்றுக்கிழமை
பகுத்தறிவாளர் கழக, விருத்தாசலம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
பெண்ணாடம்: மாலை 5 மணி * இடம்: பெரியார் படிப்பகம், பெண்ணாடம் * வரவேற்புரை: க.ராஜா (மாவட்ட தலைவர், ப.க.) * தலைமை: வா.தமிழ் பிரபாகரன் (பொதுச் செயலாளர், ப.க.) * முன்னிலை: அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), வை.இளவரசன் (கழக காப்பாளர்), த.சீ.இளந்திரையன் (தலைமைக் கழக அமைப்பாளர்)* நோக்கவுரை: இரா.பெரியார் செல்வம் (மாநில அமைப்பாளர், ப.க.) * செயல்பாட்டு உரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)* பொருள்: டிசம்பர் 28, 29இல் திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் 13ஆவது மாநாடு * நன்றியுரை: மு.பழனிவேல் (மாவட்ட செயலாளர், ப.க.).

14.11.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) * தலைப்பு: நேருவின் உலக சரித்திரம் – பொழிவு 8 * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *