21.10.2024 திங்கள்கிழமை புதுமை இலக்கியத் தென்றல்

1 Min Read

சென்னை: மாலை 6:30 மணி அன்னை மணியம்மையார் மன்றம் பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: வை. கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) *தலைமை : பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) சிறப்புரை: வி.சி.வில்வம் (ஒங்கிணைப்பாளர், தகவல் தொழில்நுட்ப குழு, திராவிடர் கழகம்) * தலைப்பு: திராவிடர் கழகத்தில் மகளிர் பங்கு *நன்றியுரை: சா.தாமோதரன்

20.10.2024 ஞாயிற்றுக்கிழமை
திருப்பூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

திருப்பூர்: மாலை 5.00 மணி * இடம்: பெரியார் படிப்பகம், திருப்பூர் * தலைமை: மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி * வரவேற்புரை: மாவட்ட இளைஞரணி தலைவர் வானவில் துரைமுருகன்* தொடக்க உரை: ப.வெற்றிவேல் மாநில இளைஞரணி துணை செயலாளர் * முன்னிலை: மாவட்ட துணைத் தலைவர் முத்து.முருகேசன், மாவட்ட ப.க. தலைவர் வேலு.இளங்கோவன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *