சுந்தராபுரம்: காலை 10.00 மணி *இடம்: கண்ணப்பன் அரங்கம், காமராஜர் நகர், சுந்தராபுரம், கோவை *வரவேற்புரை: ச.சசி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தலைமை: ரா.சி.பிரபாகரன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *முன்னிலை: ம.சந்திரசேகர் (மாவட்ட தலைவர்), ஆ.பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர், மு.இராகுலன் (மாநில மாணவர் கழக துணை செயலாளர்) * நன்றியுரை: செ.மதியரசு *ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், கோவை மாவட்டம்.
20.10.2024 ஞாயிற்றுக்கிழமை கோவை மாவட்ட கழக இளைஞரணி – திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books