பெரியார் விடுக்கும் வினா! (1458)

Viduthalai
0 Min Read

நிர்வாகம் சரியாக இயங்க முடியாமல், மக்களுக்குத் தொல்லைகள் ஏற்படுத்துவதோடு அரசியல் கட்சிகளில் நிகழுகின்ற பூசல்கள், கோஷ்டி சண்டைகள் போராட்டங்களால் சமுதாயத்திற்கு ஏற்படுகின்ற பலன் என்ன?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *