சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகப் பணிகளை கழகப் பொதுச்செயலாளர் பார்வையிட்டார்!

viduthalai
0 Min Read

திருச்சி அருகேயுள்ள சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகம் கட்டுமானப் பணிகளைக் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், நேரில் சென்று பார்வையிட்டு, பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தி, விரைந்து பணிகள் நடைபெற வேண்டுமென கேட்டுக்கொண்டார். உடன் களப் பணித் தோழர்கள் (11.10.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *