பெரியார் விடுக்கும் வினா! (1054)

Viduthalai
0 Min Read

அரசியல்

மேலும் மேலும் ஏழ்மைக்கும், அடிமைக்கும் சாதகமான சாதனங்களே ஏற்பட்டு வருவதோடு, நமது நாட்டில் எந்த மகானாலும், எந்த அவதாரப் புருடனா லும் ஏழ்மைத் தத்துவத்துக்கும், அடிமைத் தத்துவத் துக்கும் பரிகாரம் ஏதேனும் சொல்லப்பட்டுள்ளதா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *