ஆலங்குளத்தில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா தெருமுனைக்கூட்டம்

0 Min Read

ஆலங்குளம், அக். 6- தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் 27.09.2024 அன்று தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.
கழக பேச்சாளர் தேவ. நர்மதா சிறப்புரையாற்றினார்.

திமுக மேனாள் நகரச் செயலாளர் பாப்புலர் செல்லத் துரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் பொறுப்பாளர் பாக்கியராஜ், வேல்முருகன், வழக்குரைஞர் மனோகரன், கார்த்திக், பகுத்தறிவாளர் கழகத்தை சார்ந்த சீனிவாசன், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த. வீரன், மாவட்டச் செய லாளர் கை. சண்முகம் மற்றும் தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
இறுதியாக திராவிட மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் செங்கதிர் வள்ளுவன் நன்றியுரை கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *