ஜனநாயகத்தைக் காக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு! வரவேற்கிறோம்!

0 Min Read

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள்மீது வேண்டுமென்றே தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டுகள் வழங்கியது குறித்து கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், அந்தத் தண்ட னையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தகுந்த ஒன்றாகும்.

உச்சநீதிமன்றத்தின் தடை என்பது நல்ல தீர்ப்பு என்பது மட்டுமல்ல; நெரிக்கப்பட்ட இந்திய ஜனநாயகத்தினைக் காப்பாற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவும் ஆகும்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

4.8.2023

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *