பெரியார் விடுக்கும் வினா! (1055)

Viduthalai
0 Min Read

அரசியல்

இன்றைய பரீட்சை முறை கிராமபோன் ரெக்கார்டு முறையில் உருப்போட்டு வாந்தி எடுப்பதுதான் என்பது – உண்மையா? இல்லையா? பப்ளிக் சர்வீஸ் கமிசனில் 10 கேள்வி கேட்டால் இரண்டுக்குக் கூடச் சரியான பதில் சொல்லத் தெரிந்தவர்களாக இன்றைய மாணவர்கள் இல்லையே – ஏன்? எதனால்?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *