இன்றைய பரீட்சை முறை கிராமபோன் ரெக்கார்டு முறையில் உருப்போட்டு வாந்தி எடுப்பதுதான் என்பது – உண்மையா? இல்லையா? பப்ளிக் சர்வீஸ் கமிசனில் 10 கேள்வி கேட்டால் இரண்டுக்குக் கூடச் சரியான பதில் சொல்லத் தெரிந்தவர்களாக இன்றைய மாணவர்கள் இல்லையே – ஏன்? எதனால்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’