கழகக் களத்தில்…!

1 Min Read

25.9.2024 புதன்கிழமை
தந்தை பெரியார் பிறந்த நாள்
சமூகநீதி நாள் பொதுக்கூட்டம்
சங்கரன்கோவில்: மாலை 6 மணி * இடம்: சங்கரன் கோவில், வடக்கு ரத வீதி * தலைமை: வை.சண்முகம் (மாவட்டச் செயலாளர்) * இணைப்புரை: வழக்குரைஞர் த.வீரன் (மாவடடத் தலைவர்) * முன்னிலை: சீ.டேவிட் செல்லத்துரை (காப்பாளர்) * கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * சிறப்புரை: தேவ.நர்மதா (கழக பேச்சாளர்), இ.ராஜா (சட்டமன்ற உறுப்பினர், திமுக), மு.பிரகாஷ் (நகரச் செயலாளர், திமுக) * ஏற்பாடு: தென்காசி மாவட்ட திராவிடர் கழகம்).

கழக இளைஞரணி சார்பில் தந்தை பெரியார் – அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
கடத்தூர்: மாலை 5 மணி * இடம்: பழைய பேருந்து நிலையம், கடத்தூர் * தலைமை: த.மு.யாழ் திலீபன் மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: அ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட தலைவர்), கு.தங்கராஜ் (மாவட்ட செயலாளர்)* தொடக்கவுரை: ஊமை.ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்) * கருத்துரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்), சா.இராசேந்திரன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணை பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)* நன்றியுரை: கு.அரிசுரன் (திராவிட மாணவர் கழகம் * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கடத்தூர், அரூர் கழக மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *