திருச்சி தில்லை நகரில் அமிர்தம் பதிப்பகம் சார்பில் கவிஞர் செந்தலை நெப்போலியன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற ‘கலைஞர் என்றொரு காவியம்’ நூல் வெளியீட்டு விழாவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, திராவிடர் கழக வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியனுக்கு “சமூகசேவைக்கான முத்தமிழறிஞர் கலைஞர் விருது” வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் கவிஞர்கள், எழுத்தாளர்கள், விருதாளர்கள் மற்றும் திமுக பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
பாராட்டு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books